பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெற்கு ஜன்னலும் நானும் வசந்த ரேகைகள் எதிலுமே உன் வதனத்தை காட்ட மறுக்கிறாய். ஆனால் - இருள் மெழுகிய இரவுப் பாதையில் உன் ஜதிசலங்கைகள் திடீரென கலிரிடுகின்றன. பொற்சிற்ப செளந்தர்ய மதர்ப்புகளில் புரளும் உன் பாத நர்த்தனப் பண்ணோசைகள் உலகின் உறக்கச் செவிகளுக்குள் நுழைவதில்லை.