பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தேசியத் தலைவர் காமராஜர் அதற்கான சார்ந்தவர்களையும் தயார் செய்தார்கள். காவல் துறையாளர்கள் வழக்கின் முடிவு, தனுஷ்கோடிக்கு இரண்டாண்டு கள் சிறை ஐநூறு ரூபாய் அபராதம்! அவரும் திருச்சி சிறைக்கே அனுப்பப்பட்டார்! திருச்சி சிறையிலே உள்ள காமராஜ் அவர்களை முருக - தனுஷ்கோடி சந்தித்தார். இரண்டு நாட்கள் இருவரும் விருதுநகர் அரசியல் நிலைகளையும் பிறநாட்டு நடப்புகளையும் அளவளாவி மகிழ்ந்தார்கள் இந்த இருவரின் இரண்டு நாட்களின் தொடர்புகளை,தொடர்ந்து அறிந்த சிறை ஆங்கிலேய அதிகாரி, இவர்கள் இங்கு இணைந்திருந்தால், மீண்டும் ஏதாவது திட்டம் தீட்டுவார்கள் என்று அஞ்சி காமராஜை மட்டும் வேலூர் சிறைக்கு அனுப்பினார். 邀

:
*్స పః "ו

w” s $