பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

தேவலீலைகள் !

ஏற்பட்டுவிடும். இந்தக் காமுகனே, பிராமணனாக இருக் கன! மாபாதகம் செய்யினும், மறையோனை தான் என்ன செய்வது?" - என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். எது எப்படி இருப்பினும், சுகுமாரன் என்ற - அந்தப் பார்ப்பன் செய்த பாபக்கிருத்யங்களுக்காகப் * பரமன் அவனைத் தண்டிக்கவில்ல. அவன் செய்க அக்ர மங்களிலே ஆயிரத்திலே ஒரு பாகம் செய்தாலும் போதும், அரக்கனாக இருந்தால் வானோ, அரியோ, அவர் தம் வரே, 'கொடியிலே. (.ஸ்மீகரம் செய்து விட்டிருப்பர். காரகனான சுகுமாரன. ஒழிக்கும்படி கன்னியர் கடவுளத் தொழுதும்: பாலன் இல்ல. அவர் அவனை அக்கிரமத்திலேயே புரனத்தான் விட்டுவைக்க முடிந்தது, ஆண்டவனின் கோபம் அவனை அணுக முகவில் ? : 5f'ம் அவர்தான் என்ன செய்யமுடியும்? புற்றிலே இருக்கும் பாம்பைக் கொல்ல எத்தனை டோர் கிளம்புவர்? கொசு அடிக்கவோ எக்கோழையும் தயார். அதுபோலத்தான், அரக்கனை அழிப்பது என்றால் ஆண்...வனுக்கு அரை நொடி வேலை; ஆரியனிடம் அவ் 'வளவு எளிதில் அவர் அணுக முடி..தே.

காமம் பிடித்த பார்ப்பனனை அவ்வூர் அரசன் நாடு கடத்திலன். சுகுமாரன் காடு சென்றான்; அவ் விடத்தையும் காம வேள் நடன சாலையாக்கினான் எப்படி? இதோ பாருங்கள். |

ஐயர்! நான் புவச்!"

"இல்லை! வலைச்சி! உன் அழகெனும் வலை வீசி இந்தப் - பூசுரனைப் படித்துவிட்டாய். புலைச்சியல்ல; -- என்........."