பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


உருகினாள் ; இப்ப என்னை ஏன் அழைச்சிட்டுப் போறார் ?’ பார்வதிக்கு இனம் விளங்கவில்லை ! 'பாரு சேச்சி'க்கு டாடா சொல்வதற்கென்று எதிர் வீட்டு அம்முக்குட்டி தன்னுடைய குஞ்சுக் கால்களில் எத்தனை நேரம் காத்துக் கொண்டு இருந்திருக்கிறாள், பாவம் . புத்தம் புதிய கைத்தறிப் புடவை சலசலக்கிறது. எலுமிச்சை நிறமென்றால் பார்வதிக்குப் பிரியம்.