பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கச்சி அனேகதங்காவதம் 27 டைத்தபடத்தலே ஆடசவம்பயில் கின்றஇடம்ப்யி லப்புகுவார், சித்தம்.ஒருநெறி வைத்தஇடம் திகழ் கின்றஇ. டந்திரு வானடிக்கே, வைத்தமனத்தவர் பத்தர்ம னங்கொள வைத்தஇடம்மழு வாளுடைய, ஆத்தன்.இ டம்அழல் வண்ணன்இ டம்கலிக் கச்சிஅ னேகதங் காவதமே. 'தண்டமுடைத்தரு மன்தமர் என்தம ாைச்செயும் வன்துயர் தீர்க்குமிடம், பிண்டமுடைப்பிற வித்தலே நின்று கினைப்பவர்ஆக்கையை நீக்கும்இடம், கண்டமு டைக்கரு எஞ்சைதுகர்ந்த பிரான திடங்கடல் ஏழுகடந், தண்டமுடைப்பெரு மானகிடங்கலிக் கச்சிஅனேக தங் காவதமே. - 6. கட்டுமயக்கம் அறுத்தவர்கைதொழு தேத்தும்.இ டம்கதி ரோன்ஒளியால், விட்டும்இடம்விடை ஊர்தி.இ. டம்குயிற் பேடைதன் சேவலொ டாடும்இடம், மட்டும யங்கிஅ விழ்ந்தமலர் ஒரு மாதவியோடு மணம்புணரும், அட்டபு பங்கப் பிரான திடங்கலிக் கச்சிஅனேக தங் காவதமே. புல்லிஇடங்தொழு துய்தும்என்னுதவர் தம்புர மூன்றும் பொடிபடுத்த, வில்லிஇடம்விர வாதுயிர் உண்ணும்வெங் காலனேக்கால்கொடு வீந்தவியக், கொல்லிஇ டங்குளிர் மாதவிமவ்வல் குராவகுளங்குருக் கத்திபுன்னை, அல்லியிடைப்பெடை வண்டுறங்கும்கலிக் கச்சிஅனேக தங் காவதமே. - 8. சங்கையவர்புணர் தற்கரியான்தள வேண்கையாட விராமிகுசிர், மங்கையவள்மகி ழச்சுடுகாட்டிடை நட்டம் 6. தருமன் - யமன். 7. கட்டு மயக்கம் - பாசத்தினல் வந்த அறியாமையை. 9. சங்கையவர் . ஐயப்பாடுடையவர். தளவு ஏல் நகைமுல்லையைப்போன்ற பற்களையுடைய. -