52 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 37 23ు @uu6ు (26) (உலகர் பொருட்டு வருந்துதல் என்னும் தலைப்பு 11-2-ம் பார்க்க.) " இவ்வுலகில் உடல் போனவழியே உயிரும் போகின்றது; உலகோர் உண்மை ஒன்றையும் அறிக்கிலர் ; நிகழ்ந்த வினைப்பும் இலர். இன்பத்தை நாடி முயலுவார் ; முயற்சி பலிக்காவிடின் இடர்கள் குறுக்கே வந்தால் சீ இது ஒரு மாயம் எனக் கையிழந்து கிற்பர். I. 38. உலகங்கள் (27) உலகங்களுள்-மண்ணுலகம், விண்ணுலகம், சிவ லோகம், சுவலோகம், நாகர் உலகம், பரலோகம், பாதாளம், புவலோகம் கூறப்பட்டுள. உலகங்கள் மூன்று என்றும், ஏழு என்றும், இந்தப் பூமி நீண்டது, அகன்றது, ஊர்கள் நிறைந்தது, கரிய ஆழ் கடலால் சூழப்பெற்றது என்றும் குறிக்கப்பட்டுள. விண்ணுலகம்-மேலுலகம், பொன்னுலகம், வானேர் உலகம் என்றும், சிவலோகம் வாராஉலகு என்றும், நாகர் உலகம்-உரகர் (பாம்பு) உலகமென்றும், பாதாளம்-ஏழு என்றும் அறிவிக்கப்பட்டுள. 39. உவமைச் சொற்களும் உவமைகளும் [28, 29] அடுத்த, உலா விய, கொப்புளித்த, கழுவிய-போன்ற சில அரிய உவமை உருபுகள் ஆளப்பட்டுள. பிடியுங் களிறும் போல வால்கள் பயில்கின்றன என வம், எவ்வண்ணம் எந்த எண்ணை ஒன்பதாற் பெருக்கின லும் பெருக்கி வந்த எண்ணின் இலக்கங்களைக் கூட்டினல் ஒன்பதே வருகின்றதோ அவ்வாறு எனது உரை மொழிக
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/65
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை