ஒளிநெறி) 178. சிவபிரான் - பலி ஏற்பது 211
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர் 1224
கடைசொறும் வந்து பலியது கொண்டு 75.5
கடைதோறு முனென்கொல் தலைசேர்பலி கொண்டதிலுண்டதுதானே
173-6
கடையிலங்கு மனையிற் புலிகொண் டுனுங்கள்வன் 3–2
ஆசேல கருங்கண்ணியர் நாடொனம் பயலகொள்ளப் பலிதேர்ந்துழல்
பான்மையார் 288 2
கயலார் தடங்கண்ணியொடும் எருதேறி - பலிகொண்ட அழகன் 30-4
கருதேர் மடவார் ஐயம் வவ்வாய் 63-8
கலயை த%லயோட்டான் 119.6
கலவைது வெண்டலை 261–1
கழிந்தவர்க் கொழிந்தசீர் துணிச்சிரக் கிரந்தையாய் 234-7
(சிரக்கு=சிரத்தில்)
கழிந்தவ ரிழிந்திடும் முடைதலை கலன 136-3
கன்னியர்ைக் க்வருங்க(ள்)ளனே 371-9
காடும் நாடுங் கலக்கப் பல்லிங்ண்ணி 29-2
கேழல் எயிறு பிறழப்போய்.....பலிதேர்ந்தி 74-6
கோடனன் முகிழ்விரல் கூப்பி ஒல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்து
பெய்யவ்ாடல் வெண்டல பிடித்து 247-10
கோதைய ரிடும்பலி கொளும் பான் 168-6
சங்கொளிர் முன்கையர் தம் இடையே அங்கிடு பலிகொளும் அவன் 115-1
சடைதாழ விந்து விடையேறியில் பலிகொள்வான் 223-5
சடைமேலே புற்ருடாவின் படமாடவுமிப் புவனிக்கோர் பற்ருயிடுமின் பலி
யென்றடைவார் 97-3
சடையினர் மேனிறேது.பூசி பலியதுகொண்டு 75-5
சமணரும்...... சாக்கியரும் நகக்கலை யூனுரியவனே 189-10
சாம்பலும்பூசி வெண்டலகலகைத் ன்லாரிடுபலி வையகத்தேற்று 79-10
ஒட்டார் ப்லிதேர்ந் தையம்வல்லாய் 63-11
இங்கையினி லேந்தி யிரங்க பாங்கொள் பரமேட்டி 38-8
சிாமெனுங் கலனிற் பலிவேண்டிய செல்வமே 138.10
இ) எடர்தொறும் முறைமுறை கிரியும் பித்தன் 218.4
இ), சென்ருெத்தப்டி வந்தென் னுள்ளங்கொண்; ஒருவர் 358-3
ஒல்ல வெண்டலயிற் பலிகொண்டுழல் செல்வமே 138 5
சீர்த்த இண்ைடலயிற் பலிகொள்வதுஞ் சீர்மையே 138-9
செங்கயற் கணினரிடு பிச்சையே சென்று கொண்டுரை செய்வது பிச்சையே
(பிச்சை=ஐயம்; பிச்சு+ஐயே-பிச்சு=பித்து) செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே 350-2 செடிபடு பலிதிரி சிவன் 125-7 செடியார் தலையிற் பலிகொண் டினிதுண்ட படியார் 33-7