ஒளிநெறி)
வாடினர் படுதலை யிடுபவியதுகொடு
மகிழ்தரும் சேடர் 344-7 வெண்டலையிற் பலி கொண்டல்
விரும்பினை 40-10 வேறணி பலிகொளும் வேட்கையன் 114-2 (35) பாட்டு
ஆனபாடல் உகந்த திருக்கையே
| 373-1 இட்டமாவ திசைபாடலே 374-4 பண்ணுர்தரு பாடலுகந்தவர் (அரக்
கன்...பாடல்) 384-8 பாலையாழ்ப் பாட்டுகந்தான் 108-10 (36) புறச்சமயிகள் உரை நீத்தல் உடை நவின்ருர் உடைவிட் டுழல் வார்......முடைநவின்றம் மொழி ஒழித்துகந்த முதல்வன் 249-10 துவர்.ஆடை உடல் போர்த்துழன்ற அவர் தாமும் அல்ல சமனும் கவருறு சிங்தையாளர் உரை மீத் துகந்த பெருமான் 223-10 புத்தரோடு புன்சமணர்...பித்தராகக்
கண்டுகங்த பெற்றிமை 51-10
(37) மத்தம்
தாய மத்தமும் விரும்பிய சடை
யண்ணல் 275-7
(38) மதி
இளம்பிறை தானலங்கல்
தலைவனர் 302-2 சடைமேலோர் வானிடை...வெண்
மகி வைத்துகந்தான் 360-9 தேய்பிறை வைத்துகந்த சிவன்
222-4 ம, துத்திநாகம்...கொன்றை...மிக வைத்துகந்த பெருமான் 365.2 பதிவார் சடைமேல் உவந்தான்
155-5
உகந்த
_Wரும் 'ய திங்கள் 376-2
207. சிவபிரான் - விரும்புவன
258
விரும்பங் திங்களங் கங்கையும்
ரும்புங் திங்களு
(39) மலர்கள் வெறிகொளாரும்...கைதை நெய்தல் ...ஞாழல் முடப்புன்னை முல்லை முகை வெண்மலர். கொன்றை யேந்தோங்கு நாதன் 252-3
(40) மறைபாடுதல், மறை கொண்டு ஏத்துதல் கீதம் மாமறைபாடுதல் மகிழ்வர்
225-3 தொல்லிருக்கு மறை யேத்துகக்
துடன் வாழுமே 211-8
(41) மறையோர் பண்டை யயனன்னவர்கள் பாவனை
விரும்பு பரன் 338-10
(42) மால் கடமணி மார்பினர் கடல்தனி லுறை
வார் காதலர் 78-4
(43) முருகன் பெற்று முகந்தது கந்தனையே 371-1 (44) முனிவர்க்கருளுதல் அருந்தவ முனிவருக் களித்துகந்தார் 351-7 (45) யான உரிபோர்வை ஆனையங் கவ்வுரிபோர்த் தனலாட
o
வுகந்ததோ 140-8
(46) விடை அடலுளேறுய்த் துகந்தான் 254-8 அடலெருதேறுகந்த 223-8 இணையில் எற்றை யுகங்தேறுவர்
288-7
எருதுகந்தேறி 79-1 எருதே இனிதார்வர் 95-2 ஏறுகந்தான் 64-7 ஏறுகந்தீர் 383-5 ஏறுகந்தேறிய கிமலர்(ன்) 76-1,77-8