பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 225. தலங்கள் 69 (தேவார

காழி ரோர் சடையாய் நெற்றிக்கண்ணு என்றென்று பேராயிரமும்

பிதற்றத் ருேம் பிணிதானே 195-2 காழி நெற்றிமேலமர் கண்ணினனை கினைந்திருந் திசைபாடுவார் வினை

செற்ற மாந்தரெனத் தெளிமின்கள் சிந்தையுளே 185-6 காழிப் பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்திச் சிந்தை செய்வார் செம்மை

நீங்காதிருப்பாரே 195-6 காழிப் பயில்வான் தன்னைப் பத்தியாாத் தொழுதேத்த முயல்வார் தம்மேல்

வெம்மைக் கூற்றம் முடுகாதே 195-7 காழிப் பாக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவிார்மேல் பெருக்கும்.

இன்பம் துன்பமான பிணிபோமே 195.8 காழிப் பனைக்கைப் பகட்டீர் உரியாய் பெரியாய் எனப்பேணி கினைக்க

வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே 195-4 காழிப்பூனர் முலையாள் பங்கத்தானைப் புகழ்ந்தேத்திக் கோன நெஞ்சம்

உடையார்க் கில்லை குற்றமே 195-9 காழி பெண்னேர் பாகா, பித்தா, பிரானே யென்பார்க்கு நண்ணு வினைகள்

நாடொறும் இன்பம் நனுகும்மே 102-4 காழி மருவப் பிரியும் வினைமாய்ந்தே 34-9 காழி மருவாதவர் வான் மருவாரே 34-7 காழி......மழுவொன் றுடையாய் விடையாய் என எத்தி அலங்கல் குட்ட

வல்லார்க் தடையா அருநோயே 195-1 காழி...... மாணிதன் இன்னுயி ரளித்தானை வாழ்த்திட மெலியுக் தீவினை

கோயவை; மேவுவர் வீடே 185-5 காழிமாநகர்க் கடவுள் நாமமே கற்றல் கற்றவமே 368-10 காழி முடிகொள் சடையாய் முதல்வா என்று முயன்றேத்தி அடிகை தொழு வார்க்கில்லை யல்லல் அவ்வமே 195-3 o காழிமைசேர்கண்டத் தெண்டோண் முக்கண் மறையோனே, ஐயா என்பார்க்

கல்வல்களான அடையாவே 102-2 காழி யடியார் அறியார் அவலம்மே 34-3 காழி யாம் பதியானைப் பாடுமின் தும்வினை பாறவே 147-5 காழி யிருந்தானை யேத்துமின் தும்வினை யேகவே 147-3 காழியுட் பொற்முெடியொ டிருந்தவர் பொற்கழல் உற்றபோதுடன் ஏத்தி

யுணருமே 301-4 காழி யெம்மானை யேத்த வல்லார்க் கிடரில்லையே 147-2 காழி யெளிதாம் அது கண்டவரின்பே 34-4 காழியே கோயிலாம் இல்லானை யேத்த கின்ருர்க் குளதின்பமே 147-1 காழி வெறியார் கொன்றைச் சடையா விடைய்ா என்பாரை அறியா வினைகள்

அருநோய் பாவம் அடையாவே 102-6 கலியுங் குற்றமும் நம்முடல் நோய்வினை மெலியுமாறது வேண்டுதிரேல்...

காழியுள் செஞ்சடையாரடி போற்றுமே 301-5 m

1.