பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 225. தலங்கள். 69 (தேவார

பொருவார்ந்த தெண்கடல் ஒண்சங்கங் திளைக்கும் பூம்புகலி 190-1

பொழில் சூழ் புகலி 30-1 - -

பொழில் கல்கு'வண்டினங்கள் அறையுங் கானம் பூம்புகலி 190-8

பொழிலார் புகலியூர் 161-8

பொழிலால் மலி பூம்புகலி 30-8

பொழிற் பூம்புகலி 30-5,11

பொன்னர் வயற்பூம் புகலி 30-2

பொன்னியல் மாட்ப் புகலி 101-11

பொன்னியல் மாடம் நெருங்கு செல்வப் புகலி 4-3 ሰነ

பொன்னியல் மாட மல்கு புகலி 108-11

பொன்னெடு என்மணி மாளிகை சூழ்...... புகலி 136-11

போயர்ே வளங்கொளும் பொருபுனற் புகலி 310-11

மகா வார்கடல் வந்தனவும் மணற் கானல்வாய்ப் புகலி 137-11

மதியமிடை மாடத்தாரும் வியன் புகலி 190-6

மதிற் புகலி 210-9 o

மாத்வி வான் வகுளம் மலர்ந்தெங்கும் விாைதோய வாய்ந்த போதலர்

சோலைகள் சூழ் புகலி 104-9

மாமறையோர் நிறைந்தீண்டிப் பொலியும்...... புகலி 30-3

மாவிலா ருங்கனி வ்ார்கிடங்கில் விழ வாள்ைபோய் பூவிலாரும் புனம்

பொய்கையில் வைகும் புகலி 258–5

மிகுதொல் சீர்ப் புகலி 12–11

முருகமர் பொழிற் புகலி 261-4

வன்டினங்கள் அறையுங் கானற்பூம் புகலி 1903

வயற்பூம் புகலி 30-2,6

வரைதிரிங் கிழியுநீர் வளவயற் புகலி 291-11

வளர்மதிற் புகலி 261-9

வென்றித் திரைச்சேரும் புனற் புகலி209-5

தலச்சிறப்பு

அகலமார்தரைப் புகலுகான்மறைக் கிகலியோர்கள் வாழ் புகலி 368-3

அஞ்சீர் மெய்ம்மானத் தொண் புகலி 210-12

அந்தண் மறையோர் இனிது வாழ் புகலி 331-11

அந்தணன் விருப்பிடம தென்பர்...... திருப்புகலி 165-3

அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பாவியெழ விரும்பும்...... புகலி 104-6

அமரர் புகலால் மலிந்த பூம்புகலி 63-8

அமாரேத்த அருள் செய்தீர்...... புகலி......உகந்திரே 190-7 |

அயன் பேனும் பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ் சூழ்ந்த ೧೬9:

90.

அழகன் இயலால் உறையும் இடம்....புகலி 30-4

அனமென் னடையாளொடும்......இருந்தனை புகலியுளே 261-8

ஆய்ந்த கலையார் புகலி 209-3 -