338 225. தலங்கள். 69 (தேவார
பொருவார்ந்த தெண்கடல் ஒண்சங்கங் திளைக்கும் பூம்புகலி 190-1
பொழில் சூழ் புகலி 30-1 - -
பொழில் கல்கு'வண்டினங்கள் அறையுங் கானம் பூம்புகலி 190-8
பொழிலார் புகலியூர் 161-8
பொழிலால் மலி பூம்புகலி 30-8
பொழிற் பூம்புகலி 30-5,11
பொன்னர் வயற்பூம் புகலி 30-2
பொன்னியல் மாட்ப் புகலி 101-11
பொன்னியல் மாடம் நெருங்கு செல்வப் புகலி 4-3 ሰነ
பொன்னியல் மாட மல்கு புகலி 108-11
பொன்னெடு என்மணி மாளிகை சூழ்...... புகலி 136-11
போயர்ே வளங்கொளும் பொருபுனற் புகலி 310-11
மகா வார்கடல் வந்தனவும் மணற் கானல்வாய்ப் புகலி 137-11
மதியமிடை மாடத்தாரும் வியன் புகலி 190-6
மதிற் புகலி 210-9 o
மாத்வி வான் வகுளம் மலர்ந்தெங்கும் விாைதோய வாய்ந்த போதலர்
சோலைகள் சூழ் புகலி 104-9
மாமறையோர் நிறைந்தீண்டிப் பொலியும்...... புகலி 30-3
மாவிலா ருங்கனி வ்ார்கிடங்கில் விழ வாள்ைபோய் பூவிலாரும் புனம்
பொய்கையில் வைகும் புகலி 258–5
மிகுதொல் சீர்ப் புகலி 12–11
முருகமர் பொழிற் புகலி 261-4
வன்டினங்கள் அறையுங் கானற்பூம் புகலி 1903
வயற்பூம் புகலி 30-2,6
வரைதிரிங் கிழியுநீர் வளவயற் புகலி 291-11
வளர்மதிற் புகலி 261-9
வென்றித் திரைச்சேரும் புனற் புகலி209-5
தலச்சிறப்பு
அகலமார்தரைப் புகலுகான்மறைக் கிகலியோர்கள் வாழ் புகலி 368-3
அஞ்சீர் மெய்ம்மானத் தொண் புகலி 210-12
அந்தண் மறையோர் இனிது வாழ் புகலி 331-11
அந்தணன் விருப்பிடம தென்பர்...... திருப்புகலி 165-3
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பாவியெழ விரும்பும்...... புகலி 104-6
அமரர் புகலால் மலிந்த பூம்புகலி 63-8
அமாரேத்த அருள் செய்தீர்...... புகலி......உகந்திரே 190-7 |
அயன் பேனும் பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ் சூழ்ந்த ೧೬9:
90.
அழகன் இயலால் உறையும் இடம்....புகலி 30-4
அனமென் னடையாளொடும்......இருந்தனை புகலியுளே 261-8
ஆய்ந்த கலையார் புகலி 209-3 -