392 225. தலங்கள் 109-110 (தேவார
தல வழிபாட்டின் சிறப்பு
செம்பொன் பள்ளிமேவிய
இறைவனைத் தொழுவார் தம்மேல் துயரமில்லையே 4 ஈசன் கழல்களை நிறையால் வணங்க கில்லா வினைகளே 6 , ஈசன் கழல்களை மருவாதவர்மேல் மன்னும் பாவமே 1 , ஈசனைச் சேராதவர்மேற் சேரும் வினைகளே 2 , ஈசா என்ன கில்லா இடர்களே 10 , கடவுளை மெய்யால் வணங்க மேவா வினைகளே 7 , நம்பனை உரையாதவர்மேல் ஒழியா ஊனமே 3 , கிமலனை ஒாாதவர்மேல் ஒழியா ஊனமே 9 , பலிகொண் டுழல்வாழ்க்கையானன் கழலே அடைந்து
வாழ்மினே 8 செம்பொன் பள்ளியானையே இலையார் மலர் கொண் டெல்லி நண்பகல்
நிலையாய் வணங்க கில்லா வினைகளே 5
71
11
(110) சேய் நலூர் (48)
தல வர்ணனை
சேணடைந்த மாடமல்கு சேய்ாலூர் 4
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் 1
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் 2
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் 3
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார் சேய்நலூர் 4
வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த் தேசடைந்த வண்டு
பாடும் சேய்ஞலூர் 10
தலச் சிறப்பு
கோச்செங்களும் கருள்செய்......சேய்ஞலூர் மேயவனே ே
சீரடைந்த கோயில் மல்கு சேய்ாலூர் 7
சேடடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் 6
சேயடைந்த சேய்ஞலூர் 11
தோடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் 9
பீரடைந்த பாலதாட்டப் பேணு தவன்தாதை வேரடைந்து பாய்ந்ததாளே வேர்த்தடிந்தான் தனக்கு தாரடைந்த மாலைகுட்டித் தலைமை வகுத்த தென்னே...... சேய்ஞலூர் மேயவனே 7
பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றி செய்யும்...... சேய்ஞலூர் 8,
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித் தீயடைந்த செங்கை
யாளர் சேய்ஞலூர் 5 |