பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 225. கலங்கள் 133 (தேவார

நலந்தாங்கு தேம்புனல் சூழ் திகழ் மாமடுவில் திருநாரையூர் 360-1 வரிவண்டி யாழ்முாலத் தேனுடை மாமலான்னம் வைகுக் ಆTಣಣ್ಣ 9

(50தலச்சிறப்பு அண்ணல் கழலே திறைவளர் தேவர் தொண்டின் அருள்பேண நின்ற

திருநாரையூர் 222-6 அண்ணல் மன்னியுறை கோயிலாகும் அணி நாரையூர் 365.4 சிவன்மேய செல்வத் திருநாரையூர் 222 I சேடியலும் புகழோங்கு செம்மைத் திருநாரையூர் 365-11 தேசமுறப் புகழ் செம்மை பெற்ற திருநாரையூர் 365-8 நலனேங்கு நாரையூர் 360-4,7,8 நன்னல னேங்கு நாரையூர் 360-7 நாடொரு காலமுஞ் சேர்கின்ற திருநாரையூர் 365-3 பாமருவுங் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணிசெய்யும். குளது

65தல வழிபாட்டின் சிறப்பு அடியார் மேல் கடலை வினைத்தொகை சீர்த்துகந்தான் இடம் நாரையூர்

365-1 உரையினில் வந்த பாவம் உணர்நோய்க ளும்ம செயல் தீங்கு குற்றம் உலகில் வரையினிலாமை செய்த அவை சீரும் வண்ணம் மிகவேத்தி கித்தம் கினைமின்......திருநாரையூர் கைதொழவே 222-1 உலகில் குறைவுள வாகிகின்ற் குறைதீர்க்கும்...திருநாரையூர் ఇత25్యచ్గా 222-6 உறைவள ரூன்கிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை

உலகில் திருகாரையூர் கைதொழவே 222-6 ஊரிடை கின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவிப் பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை யொழிவுற்ற வண்ண மகலும்......திருநாரையூர் கைதொழவே 222-3 ஊனடைகின்ற குற்றம் முதலாகி யுற்ற பிணிநோ யொருங்கும்......

திருநாரையூர் கைதொழவே 222-2 எழுமின்கள்......பெருமான் திருநாரையூர் சேர்வே 365-10 கடற்றம் கனியஞ்சு மாதலுற நீர் மருமலர்தாவி யென்றும் வழிபாடு செய்ம்

மின்...... திருகாரையூர் கைதொழவே 222-8 தகுதிக் குழந்து வருதிக் குழன்ற வுடலின் இனம்வளர் ஐவர் செய்யும் வினயங்கள் செற்று நினைவொன்று சிந்தை பெருகும்...திருநாரையூர் கைதொழவே 222-7 o தவமாய தன்மைவரும்...... திருநாரையூர் கைதொழவே 222-5 தனம்வரும்......திருநாரையூர் கைதொழவே 222-7 தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் கிலேயாக கின்று மருவும்......

திருநாரையூர் கைதொழவே 222-4