ஸ்நெறி 225. தலங்கள் 165-166 429
(165) புள்ளிருக்கு வேளுர் (179)
தலச்சிறப்பு
ஆகாயங் தேரோடும் இராவணனை அமரின்கண் போகாமே பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே 4 ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும் போதித்த சடாயென்பான்
புள்ளிருக்கு வுேளுரே 9 எண்ணின்றி முக்கோடி வாழ்நாள அடையானைப் புண்னென்றப்
பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே 8 செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான் 11 தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானர்க் கரையனிடம்
புள்ளிருக்கு வேளூரே 1 திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே.........பிரான்
அமருமிடம்...... புள்ளிருக்கு வேளுரே 6 பத்தியினல் வழிபட்டுப் பலகாலங் தவஞ்செய்து புத்தியொன்ற
வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளுாே 7 பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளுர் 11 மறங்கொண்டங் கிராவணன்தன் வலிகருதி வந்தானைப் புறங்கண்ட
சடாயென்பான் புள்ளிருக்கு வேளுரே. 6 மெய்சொல்லா இராவணனை மேலோடி பீடழித்துப் பொய்சொல்லா
துயிர்போன்ை புள்ளிருக்கு வேளுரே 2 யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே பூசனை செய்
திணிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே 3 விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காய்ப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளுரே 10 வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால்
வழிபட்டான் புள்ளிருக்கு வேளுரே 5
(166) புறம்பயம் (166)
தல வர்ணனை சுரும்பவிழ் புறம்பயம் 166-11
த லச்சிறப்பு அடியார் வழிபா டொழியாத்தென் புறம்பயம் 175-8
கரும்பொடு படுஞ்செர்லின் மடந்தையை மகிழ்ந்தோய் 198-5 கால்வர்க் கறம்பய் னுரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய் 166-1