524 243. தவத்தோர், பெரியோர் (தேவார
ஊழி ஊழி உணர்வார்கள் 250-5
ஊனமிலாகி உயர் நற்றவமெய் கற்றவை யுணர்ந்த அடியார் 329 3
ஊனமிலார் 33-6
எல்லாம் உணர்ந்தவர் 380-6
எழுமையும் விழுமியர் 47-6
என்றும் பொய்ம் மாண்பிலோர் 210-10
எதமிலார் 359.4
ஐந்து புலங்களைக் கட்டவர் 4-8
ஐந்து புலனிர்மை புறங்கண்டார்(?) 191.6
ஐம்புலன்கள் செற்று மோனிகளாய் முனிச்செல்வர் 131-10
ஒள்ளியர் 346-10
ஒள்ளியார் 295-7
கழலிணைத் தாளையே பரவுங் தவத்தார் 189-3
கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும் 322-3
குறி கரு கோலநற் குணத்தினர் 291-4
குறியாற் குறி கொணடவர் 155-6
கூடச நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும் நாசமாக்கும்
மனத்தார்கள் 255-4
கேடில் எண்ணத்தர் 225-2
கேண்மையார் 81-1
கொள்கையி லுையர்ந்த நிறையுடையார் 52-1
கோதிலார் 373 1
சதிர்பெறு முள முடையவர் 125-6
சலத்தினற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் 380-5
சலதே ரல்லாதார் 191-6
சாவாதவர் 12.6
ரிேனர் 292.8
சீலம்மிகு சித்தத்தவர் 17-3
சுருதிகள் கருதிய தொழிலினர் 342-6
சுருதிகள் பலகல முதல்கலை துகளறுவகை பயில்......பொறியொழி அருகை
முயல்பவர் 21-6
செம்மையினர் 222-11
செய்தவத் தொழிலார் 140-10
சொல்ல நீண்ட பெருமையாளர் 47-2
சொன்னய முடையவர் 342-6
ஞாலத்தில் உயர்வார் 263 2
ஞானத்துரை வல்லார் (நாளும் பணிந்தேத்த) 84-6
ஞானிகளா யுள்ளார்கள் 131.10
தககோர் 191-3,6
தணிவுடையவர் 125.4