536 248. திருஞானசம்பந்தர் (தேவார
19. தனது காதல், பாசம், ஊனம், வினை இவைகளை இறை வன் ஒழித்தது.
20. பிறர்க்கு அரிய பெருமான்
தனக்கு எளியனய்த் தன்னி
டம் உறைகின்ருன், விளை யாடுகின்ருன் என்றது.
21. காழி சாதரே தனக்குக் குரு
எனபது. 22. தனது பிறப்பை இறைவன்
அறுக்க வல்லா ரென்பது. 23. நரை, திாைகெட இறைவன்
அருளியது. 24. காழி நாதரையே தாம் முதலில்
அடைந்ததும், வணங்குவடி
தும்.
25. தான் வழி யடிமை என்றது.
26. பிணிக்கு ஆளாகும் உடம்பை விடும் வழியும் இறைவன் தனக்குக் காட்டினன் என் பதும் தனக்கு ஒரு குறை யும் இல்லை என்பதும்.
(காழியுள்) நலியவந்த வினைதீர்த்துகந்த
எம் நம்பனே 21:1-2 செடிகள் நீக்கிய தென்திரு ஆரூரெம்
அடிகள் 303-9 நம்மை ஊனம் அறுத்த பிரான் 106-3 வீசுமின் புாைகாதல், மேதகு பாசவல் வினை, தீர்த்த பண்பினன். பூம்புகலி : 161-3 ஆர்க்கும் அறிவரியான் சிங்கை யுள் ளும், நாலின்மேலும், சென்னியு மன்னினன், வந்தென் னுள்ளம் புகுந்து மாலை காலை யாடுவான் 73-9 எ ன் றும் அரியான் அயலவர்க்கு, இயலிசைப் பொருள்க ளாகி யென துள் நன்று மொளியான் 337-1 தம்மா னென்றிய ஞானசம்பந்தன்
210–12 வித்தகராகிய எங் குருவே விரும்பி
யமர்ந்தனர் வெங்குருவே 371-4 விடையார்-இப் பிறப் பென்னை யறுக்க
வல்லார் 8.5 நரைதிாை கெடு தகவது அருளினன்
H. H. H. H. H. H. இறையே 123-6 காழி அடிகளையே அடிபாவும்......
சம்பந்தன் 321
காழி அத்தன். பாதம் அணி ஞான
சம்பந்தன் 29 பிாமபுரத் துறையும் காவலனை முன்
னடைந்தான் சம்பக்கன் 176 புறவத்து மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற....சம்பந்தன் 97 எம்மானுன்னைப் பரவுதல் ஒழிகிலேன்
வழியடியேன் 261.8 பிணிப்படும் உடம்புவிட் டிறக்குமாறு காட்டிய்ைக்கு இழுக்கு கின்ற தென்னையே 234.5