பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-2.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248. திருஞானசம்பந்தர்

(wi) அமணர்கள் முறிந்து ஒட

அவர்களொடு வா து செய்யவும், வாதில் அம னர்-தோரை வென்று அழிக்கவும், அவர்களைக் காங்தோடச் செய்யவும், அவர்களைத் தேற்றவும், அமண் ஆசறவும், ஆல வாய் ஈசா ! உனக்குத் திருவுள்ளம் உண்டா என்பதை இன்று நீதி யாக நினைந்து அருள் செய்க-என நீதிக்குப் பயந்து இறைவனையே பணிந்து (பழிங்ேகக்) கேட்டதும், இறைவன் திருவுள்ளக் குறிப்பு உணர்ந்ததும், இறைவ னிடம் வாது செய்ய விடை கொண்டதும்.

-*

[G திவர

அமண் அழிப்பரை அழிக்கத் திரு

வுள்ளமே 305-10 அமண் ஆதரை வாதில் வென்றழிக்கத்

திருவுள்ளமே 305-4 அமண் கையர்கள் தம்மொடும் செறுத்து வாதுசெயத் திருவுள்ளமே 366-4 (அமண் கையாை) ஒட்டி வாது செயக்

திருவுள்ளமே 805-1,366-6 அமண் கையரை பைய வாது செயத்

திருவுள்ளமே 305-5 அமண் கையரை வாதினிற் செண்டடித்

துளறத் திருவுள்ளமே 305-7 அமண் தெண்னர் கற்பழிக்கத் திரு.

வுள்ளமே 305-3 அமண் தோரை எய்தி வாது செயத்

திருவுள்ளமே 366-2 அமண் பாவரைக் காக்க வாது செயத்

திருவுள்ளமே 305-8 அமண் வேடரைச் சீறி வாது செயத்

திருவுள்ளமே 305-6 அமணர் திறத்து கின் சீலம் வாது

செயத் திருவுள்ளமே 366-9 அமணரைத் தேற்றி வாது செயத் திரு.

வுள்ளமே 366-8 அமனெடு தோரை வாதில்

றழிக்கத் திருவுள்ளமே 366-1 அருகர் கிறங்களைச் சிந்த வாது செயத்

வுள்ளமே 366-5 அருகர் திறத்திறம் கழல வாது செயத்

திருவுள்ளமே 366-7 அருகரைத் தென்ற வாது செயத் திரு

வுள்ளமே 366-10 சமண் சித்தரை யழிக்கத் திருவுள்ளமே 305-2 பாயுடுப்பார்களை முறிய வாது செயத்

திருவுள்ளமே 366-3 வெற்றாையரைச் சால வாது செயத்

திருவுள்ளமே 305-9 அமண் ஆசற.......கேட்ட......ஞான சம்பந்தன் சொற்பகரும் பழிநீங்கவே

305

வென்