பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 268. தேவாரம் (தேவார ஞானசம்பந்தன் சொன்ன இன்பாய பாடலிவை பத்தும்.........விரும்பிக் கேட்பார் தம்பால சீவினைகள் போயகலும் நல்வினைகள் தள்ாா அன்றே 207 ஞானசம்பந்தன்.........சொன்ன தமிழ்மாலை வாழுந் துணையாக நினைவார் வினையிலரே 46 ஞானசம்பங்கன்......... தமிழ்மாலை ஆதரித்திசை கற்று வல்லவர் சொலக் கேட்டுகந்தவர் தம்மை வாதிய்ா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே 242 ஞானசமபந்தன் நாவின் పోణణ வல்ல தொண்டர் வானம் ஆளவல்லர் வாய்மையாகவே 23 i ஞானசம்பந்தன. செந்தமிழ் விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே تضحياتة ஞானசம்பந்தன.பேணி உருகா உரைசெய்வார் உயர்வான் அடைவாரே தமிழ்மாலைகள் மாலதாய் மகிழ்வோடும்..... இசைபாட வல்லார்கள் போய் இறைவனே டுறைவாரே 240 மாலையீ ரைந்தும் இருகிலத்தில் இரவும் பகலும் கினைந்தேத்தி கின்று விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே 175 (4) தேவாரத்தைப் பாடிப் பரவி உய்யுங்கள் என்ற உபதேசம் ஒதுவீர் கொள்மின் தமிழ்கெழு விாகினன் தமிழ்செய் மாலையே 277 கழுமல முதுபதிக் கவுன்னியன் கட்டுரை 127-12 கொச்சை வேந்தன் கச்சிக்கம்பம் மெச்சுஞ் சொல்லை நச்சும் புகழே 299 ஞானசம்பந்தன் சொற்பகரும் பழிநீங்கவே 305 ஞானசம்பந்தன் பழிகள் சீரச்...சொன்னசொல் பாவநாச மாதலால்... கொண்டேத்துமின்...வீாட்டானஞ் சேர்துமே 286 ஞானசம்பந்தன் ...தமிழ்மாலை வலங்கொடே யிசை மொழியுமின் மொழிக் தக்கால் மற்றது. வாமாமே 244 ஞானசம்பந்தன் பாடல்கொண் டோதி வாழ்மினே 163 ஞானசம்பந்தன் பாடல்பத்தும் பரவி வாழ்மினே 27 ஞானசம்பந்தன் பாடலாயின பாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே 248 ஞானசம்பந்தன் மாலைகொண் டேத்தி வாழுதும் பந்தமார்வினை ఆఖ్య ஞானசம்பந்தன் வாய் வின்றெழு மாலைகள் பொய்த்தவம் பொறி நீங்க இன்னிசை போற்றி செய்யும் மெய்ம் மாந்தரே 29.5 ஞானசம்பந்தன. தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே 10