பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 15 ஞானமுகிவன் தானு று கோளு நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொன்மாலை 221 * தமிழ்விரகன மொழி பத்தியில் வருவன பத்து 124 கண்ணுருட்க...... ஞானசம்ப்ந்தன் சொன்ன பண்னர் பாடல் 64 பந்தன்...நறையூரின் நம்பனவனை ஈனமிலாத வண்ணம் இசையா லுரைத்த தமிழ்மாலை பத்து 223 பிஞ்ஞகன் கழல்பேணியே மெய்த்தவத்து கின்ருேர்களுக் குரைசெய்து நன்பொருள் மேவிட வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய்ாவின் றெழு மாலைகள் 295 மானமர் க்ரமுடையீர் உமைவாழ்த்திய ஞானசம்பந்தன. தமிழே 855 (11) தேவாரம் கற்கும் முறை - ஒதும் முறை 1. அகலிடம் எங்கும் ஏத்த அகலிட மெங்கும் கின்றேத்த ஆவார் 268 2. அழுது நகுதல் பத்தும் பாடியே தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துகின் றழதும் நக்கும் அன்பு செய்வா சல்லல் அறுப்பாரே 73 8. ஆதரித்துச் சொல்லுதல் ஆதரித்து இசை கற்றுவல்லார் சொல 242 4 ஆம்படி (ஆகும்-கூடிய-அளவு) ஏத்த தமிழ்மாலைகொண்டு ஆம்படி இவையேத்த வல்லார்க்கு 260 5. ஆர மொழிதல் நிரம்ப (ஆரம் மொழிதல்) ஞானசம்பந்தன் தமிழார மொழிவார்கள் மூவுலகும் பெறுவார்களே 147 6. இசையுடன் ஓதுதல் அருந்தமிழ்கள் பத்தும் இசைவல்லவர் 250 இசையாற் பாடல் இவைபத்தும் உறுமா சொல்ல 25 இடைச்சுரம் எத்திய இசையொடு பாடல் இவை சொல வல்லவர் 78 இன்னிசையால் இவ்ைபத்தும் இசையுங்கால் 130 எழேஏழே நாலேமூன் றியலிசை யிசையியல்பா 126 ஞானசம்பந்தன் உரைநல்ல தமிழின் பாடலொடு பாடுமிசை வல்லவர்கள் 327