22 268 தேவாரம் (தேவார மகிழ்ந்தேத்த ('மனமகிழ்ச்சியுடன் ஒதுதல்” என்பதைப் பார்க்க.) 58. மடியாது ஒதுதல் சம்பந்தன் சொல் மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே 179 59. மனப்பாடம் பண்ணிப் பயிலல் ஞானசம்பந்தன்......தமிழ்பத்திவை தரித்தார்கள் 257 தமிழ்விரகன் தான்சொன்ன தமிழ்தரிப்போர் 209-12 தமிழ் விரகன மொழிகள்...... மனங்கொளப் பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானேர்சீர் மதிநுதல் மடவாலே 126 மாலைபத்தும் தாங்கவல்லார் புகழ்தாங்குவாரே 5 60. மனமகிழ்ச்சியுடன் ஓதுதல் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்தேத்த வல்லார் 307 ஞானசம்பந்தன் சொல்லிய நற்றமிழ் மானமாக்கும் மகிழ்ந்துரை செய்யவுே 301 தமிழ்விாகனதுரை ஒருபதும் மனமகிழ்வோடு பயில்பவர் 20 வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடும்...... இசைபாட வல்லார்கள் 0 24 61. முறைமையுடன் ஒதுதல் ஞானசம்பந்தன்......ஆய்ந்த பத்தும் முறைமையால் எத்த வல்லார் 316 62. மொழிந்துள்.கி யாடுதல் + தமிழீாைந்து மொழிந்துள்.கி யாடு மடியார் 198 63. யாழில் வல்லோர் பாடுதல் ஞானசம்பந்தன் தமிழ்பத்தும் யாழின் னிசைவல்லார் சொலக்கேட்டார் 11 64. வந்தவாறே பாடுதல் இசைகூா வந்தவணம் எத்துமவர் 165 - ஞானமுனர் பக்தன் உரைபேணி வந்தவணம் எத்துமவர் 170 வந்தவன்றே புனைதல் வழிபாடே 28 - 65. வல்லதோ ரிச்சையில்ை வாய்க்கச் சொல்லுதல் o * * *. -* ( . # is a " + # * வல்லதோ ரிச்சையினல் வழிபாடிவை வித்தும் வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் வல்லார் 105
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/27
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை