பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 268. தேவாரம் (தேவார ... [. மாலை சோர்வின்றிக் கற்றவர் கழலடி காண வல்லரே 274 மாலை யீரைந்தும் இருகிலத்தில் இரவும் பகலும் கினைந்தேத்தி நின்று விம்மா வெருவி விரும்பும் அடியா விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே 175 ** s முதுகுன்றை...... பனுவல்கூடிப் பாடவல்லார்கள் பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே 200 2. அடியவராதல் பத்திவை பயில்வொடு கற்றுவல்லவர் உலகினில் அடியவரே 124 3. அமரர் தொழுதேத்தல் தமிழ்பத்திவை நாளுஞ் சொல்ல வல்லவர் தம்மைச்சூழ்ச் தமரர் தொழு தேத்த 231 - 4. அமரலோகத் திருத்தல் அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத் திருப்பாரே 380 5. அமரலோக வாழ்வு மாலை மீரைந்து மிவை வல்லவர் உருத்திர ரெனப்பெற் றமாலோக மிகவாழ்வர் 329 6. அமராவதியோர் தொழச் செல்வது தமிழ்பத்திவை......இசைவல்லவர் ஒவகமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே 265 7. அமருலகாளுவர் தமிழ்வல்லார்க் கடையா வினைகள் அமரலோக மாள்வாரே 197 பல்பெயர்ப் பத்தும் வல்லார்க் கடையாவினைகள் உலகில் நாளும் அமருல காள்பவரே 63-12 8. அமருலகில் இசையோடு தவநெறி அடைதல் இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால் ஈசனடி யேத்துவார்கள் தன்னிசையோ டமருலகில் தவநெறிசென் றெய்துவார் தாழாதன்ஜே 130 9. அருள் சேருதல் mā. -- = ■ H சூ 暉 - ங் # டுனமையாசி . பாடல்பத் தேத்த வல்லா,ாருள் சேர்வரே 269 i.