பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 27 82. இடர் கெடும் பத்தினையும் எம்பந்தம் எனக்கருதி எத்துவார்க் கிடர்கெடுமே 177 88. இடர் நீங்குதல் பாடலிவை வல்லார் எப்பரிசில் இடர்ங்ேகி 190 34. இடர் போம் இன்னிசை யீரைந்தேத்த வல்லோர்கட் கிடர்போமே 97 35. இடர் விரவிலர் ஒருபது பயில வல்லவர் இடர் விரவிலர் 122 86. இமையவர் உலகு எய்துவர் தமிழ்பத்தும் எங்கும் எத்த வல்லார்கள் எய்துவர் இமையவர் உலகே 228 87. இமையவர் ஏத்த இருப்பர் o in * * - # -- - o r = r பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் எத்த இருப்பர் தாமே 7 38. இமையோர் உலகத்திருப்பர் பாடலிவை வல்லார் எப்பரிசில் இடர்ங்ேகி இமையோர் உலகத் திருப்பாரே 190 39. இமையோர் உலகெய்தியரசாளுதல் செந்தமிழின் மாலைகொடு...... சிங்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்ன நிகழ்வெய்தி இமையோர் அந்த வுலகெய்தி அரசாளுமதுவே சாதம் ஆனை நமதே 336 40. இமையோர் எத்த வீற்றிருத்தல் செந்தமிழிவை கொண் டின்னலம்பாட வல்லவர் இமையோ ாேத்த வீற்றிருப்பவர் இனிதே 378 41. இமையோர்கள் ஏத்த இருப்பார் பத்தும் இவை செப்பவல்லார் சிவலோகத்தில் எய்தி.நல்ல இமையோர்கள் எத்த இருப்பார்களே 258 42. இமையோர் முதலாவர் ஞானசம்பந்தன் சொல் முந்தியேத்த வல்லார் இமையோர் முதலாவரே 146 o