பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) - 268 தேவாரம் 31 76. உள்ளம் ஒருவழிக் கொள்ளுதல் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார் ஊன சம்பந்தத் துறுபிணி நீங்கி யுள்ளமும் ஒருவழிக்கொண்டு 376 77. உள்ளம் ஒன்றி உலகில் மன்னுதல் பத்திவை வல்லார் உடையாராகி யுள்ள முமொன்றி யுலகினில் மன்னுவர் தாமே 42 78. ஊனம் தீர்தல் தமிழ்வல்லார் ஊனத்தொடு துயர்தீர்ந்து 14 - 79. எத்திசையும் ஆளுதல் ஞானசம்பந்தன் மொழிகள் பாடவல பத்தாவர் எத்திசையும் ஆள்வர் 337 80. எழிலோராதல் இசைமலிதமிழ் ஒருபதும்வல அவருலகினில் எழில் பெறுவரே 22 தமிழ்வல்லார் ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும் எழிலோரே 14 81. ஒளியினராதல் பாவ வல்லவர் வினைகெட மலிபுகழொடு கிளரொளியினரே 121 82. கதி உயர்கதி, சிவகதி, பாகதி, வியனுலகுறுகதி, வீடுகதி பார்க்க. 83. கதிபேறு பெறுதல் மாலைமொழிவார் டோய் விரைசெய் மலர் தாவ விதிபேணுகதி பேறு பெறுவாரே 341 84. கரையா உரு ஆதல் மாலைபாடும் அவரெல்லாம் கரையா உருவாகி 84 85. கலைமகள் துணைபெறல் ஒருபதும் மனமகிழ்வொடு பயில்பவர்.........கலைமகள்......... இசைதா இருகிலனிடை யினிதமர்வரே 20 86. கவலை கழிவார் கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே 85 பத்துரைப்பார் உலகத்துக் கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலை கழிவாரே 72 -