பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 37 188. தீய அடையா தமிழ்பத்திவை தரித்தார்கள் மேல்வந்து தீயவ் வடையாமையால் 257 9ே. தியதிலர் ஞானசம்பந்தன்...மாலைபுகழ்வார் துயர்கள் தீயதிலர் தாமே 340 140. தீர்த்தமெனப் புனிதம் பெறுதல் பாடலிவை வல்லார் சேர்ந்த இடமெல்லாம் தீர்த்தமாகச் சேர்வாரே 45-12 141. தீவினை வினை-பார்க்க.) 142. துயர் அடையா பத்தும் உண்மையில்ை கினைந்தேத்த வல்லார்மேல் மெலிகெழு துயரடையா 79 143. துயர் அணைதல் இல்லை செந்தமிழ்...பேணுத லுரியார் இன்னெடு என்னுல கெய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர், பிணி, துயரணைவிலரே 136 144 துயர் இல்லை காரோணத்து வண்டமிழ் சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயரில்லையே 252 145. துயர் இலர் சொற்றெரி ஒருபதும் அறிபவர் துயரிலர் 345 ஞானசம்பந்தன. செந்தமிழ் சொலமல்குவார் துயரிலரே 354 ஞானசம்பந்தன வண்டமிழ் சொன்னவர் துயரிலர் 343 146. துயர்கள் இலர் தேனமொழி மாலைபுகழ்வார் துயர்கள் தீயதிலர் தாமே 340 147. துயர் கெடுதல் பத்தும் வல்லார் போய் வெந்துயர் கெடுகிட 76 o 148. துயர் கெடுதல் எளிது வாளொளிபுற்றுார்ச் சொல்லிய பாடல்கள் வல்லார் துயர்கெடுதல் எளிதாமே 40 .