பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 268. தேவாரம் (தேவார 149. துயர் தீர்தல் ஞானசம்பர்தன சொற்றகவுற மொழிபவர் அழிவிலர் துயர்தீருமே 344 பத்துஞ் சொல்ல வல்லார் தியர்நீர்ந்து 205, பத்தும் வல்லவர் சிந்தையிற் றுயராய தீர்வரே 164 150. துயர் நீக்கம் ஞானசம்பந்தன்...தமிழ்மாலை வல்லவர் தந்துயர் நீங்கி 203 151. துயர் போதல் பாடல்பத்தும் வல்லார் தந்துயர் போகி 100 152. துயர் வீடு (விடுதலை) ஐயாற்றைச் சொலுமாலை வல்லார் துயர் வீடே 36 153. துயரம் இல்லை பாடலிவை பத்துஞ் சொல்லுவார்க்குங் கேட்பார்க்குக் துயரம் இல்லைே 192 i. 154. துன்பம் அடையா அனேகதங்காவதம் சொல்ல நல்ல அடையும் அடையா சுடுதுன்பமே 141 155. துன்பம் துடைப்பார் வழிபாடிவை பத்தும் வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பக் துடைப்பாரே 105 o 156. தாநெறி பெறுதல் தமிழாற் சொன்ன எத்துவார் வினைங்ேகிப் போய்த் துன்புறக் துயரமிலாத் துநெறி பெறுவார்களே 214 - 157. தூயர் -- சொற்றெரி யொருபது மறிபவர் துயரிலர் தாயரே 345 158. தேசினர் செந்தமிழ் பத்தும் வல்லார் திருவொடு புகழ்மல்கு தேசினரே 109 159. தேவர்.(வந்து நமது) சிந்தையில் இருத்தல் தேவரே 310 T