பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 41 178. நிலனிடை இனிதமர்வர் ஒருபதும் மனமகிழ்வொடு பயில்பவர்.மலர்மகள் கலைமகள் சயமகள் இனமலி புகழ்மகள் இசைதர இருகிலனிடை யினிதமர்வரே 20 179. நிலனிடை நிகழ்தரு பிறவி பெறுதல் ஒருபதும் உரியதொ ரிசைகொள உரைசெயும் திேய ரவரிரு கிலனிடை கிகழ்தரு பிறவியே 342 பு 180. நிறைவளர் நெஞ்சு பெறுதல் தமிழ்மாலை'வல்லவர் தந்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சினராகி 203 181. கீடுலகத் திருத்தல் தமிழ்மாலை வல்லவர் தந்துயர் நீங்கி நிறைவளர் நெஞ்சினராகி டுேலகத் திருப்பாரே 203 182. கீடுலகம் ஆள்வர் சம்பந்தன் சமைத்த பாடல் வழங்கும் இசை கூடும்வகை பாடுமவர் டுேலகம் ஆள்வர் தாமே 131 188. நெஞ்சிருள் நீக்கம் LDMT ÖGA) தஞ்சமென கின்றிசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கி 339 ■ 184. நோய் அடையா பக்தனது செஞ்சொல் பாடலுடையாரை அடையா பழிகள் கோயே 169 185. நோய் இலராதல் ஞானசம்பந்தன் சொல் சித்தஞ் சேரச் செப்புமாந்தர் தீவினை Graಣ್ಣೆ 6: 186. நோய் களைவார் மாலை நாவில் ஒத வல்லார் உலகில் உறுநோய் களைவாரே 104 187. நோய் சாரா ஞானசம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய் சாராவே 322 188. நோய் பாறும் ஞானசம்பந்தன் செந்தமிழ் பாட் ேோய்பிணி பாறும்ே 248

  • I is * -