பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 268. தேவாரம் (தேவார 222. பாவம் பறையும் சம்பந்தன்...பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே 287 ஞானசம்பந்தன் சொல் பண்ணிய இவைகொலப் பறையுமெய்ப் பாவமே - 285 ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே 52 ஞானசம்பந்தன் பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே 278 ஞானசம்பந்தன் பத்தும் பாடப் பறையும் பாவமே 29 ஞானசம்பந்தன் பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே 99 223. பாவம் பாறும் ஞானசம்பந்தன்...... தண்டமிழ் பத்தும் வல்லார்மேல் பந்தமாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே 229 ஞானசம்பந்தன. தமிழ்வல்லார் பாவமான பாறுமே 235 224. பிணி அணைவிலர் ஞானசம்பந்தனஃது செந்தமிழ்...பேணுதலுரியார்...இடர்பிணி தயானல் விலரே 136 o 225. பிணி அறுதல் ஞானன்...தமிழ்வல்லார் பெரும்பிணி மருங்கற 166 226. பிணி இலர் இசையொடுபாடல் இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே 78 _ 227. பிணி நீக்கம் மாலை நன்மையா லுரைசெய்து வில்வார் ஊனசம்பந்தத் துறுபிணி நீங்கி 376 228. பிணி பாறும் ஞானசம்பந்தன் செந்தமிழ் பாட நோய்பிணி பாறுமே 248 229. பிணி மருவாது தமிழால்...எம்மானை வணங்கியேத்த மருவா பிணிதானே 363 280. பிணி வாராது f சம்பந்தன்......செஞ்சொன்மாலை செப்பும் அடியார்மேல் வாாா பிணிகள் 68