பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம் 49 251. புகழாளர் - தொல்புகழாளர் ஞானசம்பந்தன் சொல்...இசைபாடுவார் விண்னு மண்னும் விரிகின்ற தொல்புக ழாளரே 211 .* 252. புகழினர் - புகழ் கிளரொளியினர் தமிழிவை பரவ வல்லவர் வினைகெட மலிபுகழொடு கிளரொளியினரே 121 258. புகழுடன் பேரின்பம் கள்ளிலேத்தப் புகழோடும் பேரின்பம் புகுதுமன்றே 119) 254. புகழோங்கிப் பொலிதல் தமிழ்மாலை பற்றியென்றும் இசைபாடிய மாந்தர் - பாமன் னடிசேர்ந்து குற்றமின்றிக் குறைபா டொழியாப் புகழோங்கிப் பொலிவாரே 2 255. புகழோங்குதல் பத்தும் வல்லார் சீரினர் புகழோங்கி 133 256. புகழோ டோங்குதல் தமிழிவை பத்தும் வல்லார் உலகுறு புகழினே டோங்குவரே 110 257. புண்ணியர் - புண்ணியராதல் சம்பந்தன் மொழிபத்தும் இவை வல்லார் பொன்னடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே 176 ஞானசம்பந்தன் தமிழ்மாலை...பத்தும் இவை வல்லார் புண்ணியராய் 103 கானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் புண்ணியர் 275 258. புவலோகத்து இருத்தல் தமிழ்மாலை யிவைவல்லார் பொருவாகப் புக்கிருப்பார் புவலோகத்தே 150 259. பேரின்பம் புகுதல் கள்ளிலேத்தப் புகழோடும் பேரின்பம் புகுதுமன்றே 11.9 260. பொய்த்தவம் பொறி நீங்க வானசம்பந்தன்...மாலைகள் பொய்த்தவம் பொறி நீங்க இன்னிசை போற் செய்யும் மெய்ம் மாந்தரே 295-10 - 4—-III-.9 . لا لا)