பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 268. தேவாரம் (தேவார 283. வழிபாடு ஆம் ஞானசம்பந்தன் வந்தவாறே புனைதல் வழிபாடே 28 품 284. வாழ்க்கை - அல்லல் இன்றி இனிய வாழ்க்கை பாடல் சீரார் நாவினல் வல்லராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே 300 ஒருபதும் மனமகிழ்வொடு பயில்பவர்...... இருகிலனிடை யினிதமர்வரே 20 285. வாழ்க்கை ஓங்கி வாழுதல் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோய் ஒங்கி வாழ்வ.ே 23 பாடலிவை பத்தும் உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே 25 டைஞ்ஞநீலி பாடுவார் உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே 272 286, வாழ்க்கை சங்கமோடு நீடிவாழ்தல் சம்பந்தனுரை...பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற் சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி லைவரே 47 -- 287. மண்பொலிய வாழ்தல் மாலை...... பத்திவை வல்லார் மண்பொலிய வாழ்ந்தவர் 184 288. வாழும் வழி ஞானசம்பந்தன் பாடல்கொண் டோதி வாழ்மினே 163 ஞானசம்பந்தன் பாடல்பத்தும் பரவி வாழ்மினே 27 289. வான் அடைதல் சம்பந்தன்...தமிழ்மாலை பாடும் அவரெல்லாம் கரையா உருவாகிக் கலிவான் அடைவாரே 84 ஞானசம்பந்தன் எழின் இசை மாலை யீரைந்திவை வல்லார் வாழியுலகோர் தொழ வான் அடைவாரே 173 ஞானசம்பந்தன்...பாடல் வலரானவர் வான் அடைவாரே 34 தமிழ்பத்தும் யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டாரவ ரெல்லாம் ஊழின்மலி வினைபோயிட உயர்வான் அடைவாரே 11 பெருமான் மலியம்பர் மாகாளம் பேணி உருகா உரைசெய்வார் உயர்வான் அடைவாரே 83 290. வான் உடையராதல் 單 軒 H ■ - H i. ஞானசம்பந்தன் சொன்ன கொண்டினிதா இசைபாடியாடிக் கூடுமவா உடையார்கள் வானே 8 I