பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 268. தேவாரம்: 55 310. வானவரொடும்...செல்லுதல் ஞானத்தமிழ் நன்குணாச் சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும் இசல்குவர் 117 . 311. வானவரோடு இருப்பார் பத்தும் உணர்ந்தேத்த வல்லார்போய் உண்டுடுப்பில் வானவரோ டுயர் வானத் திருப்பாரே 324 மாலைகொண்டேத்த வல்லார்போய் என்றும் வானவரோடிருப்பாரே 264 812. வானவரோடு உறைதல் தமிழ்மாலை பத்துக் தொழுதேத்த வல்லராவர் வானவரோ இறைவாரே 171 பாடல்பத்தும் இவைவல்லார் உண்புநீங்கி வானவரோ டுலகில் உறைவாரே 49 313. வானவரோடும் புக வலர் ஞானசம்பந்தன்..செந்தமிழ் பத்துஞ் சிங்தையுட் சேர்க்க வல்லார்போய்ப் பொய்யில் வானவரோடும் புக வலர் 227 அனத் தமிழ்ளல வல்லோர்போய் முந்தி வானவரோடும் புக வலர் 22 814. வானிடைப் பயிலுதல் பண்ணுர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வானிடையே 64 815. வானிடைப் பொலிந்து தோன்றுதல் மாலையீரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் சுற்றமுமாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே 381 816. வானிடை வாழுதல் மால நன்மையால் உரைசெய்து வில்வார்...வானிடை வாழ்வர் 376 317. வானிடை விரவுதல் தமிழ் பத்திசை பாடவல்லார் போய் விரவாகுவர் வானிடை 33 318. வானில் அரசாள்வர் மறைஞான ஞானமுகிவன்.....ஆனசொன்மாலை யோதும் அடியார்கள் விானில் அரசாள்வர் ஆணிை ம்ேதே 221