பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 295. நாயன்மார்கள் 91 2. கண்ணப்ப காயனர் (1) வாய் நீர் உமிழ்ந்து சிவபிராற்கு அபிஷேக வழிபாடு செய்தது (1) வாய்கலசமாக வழிபாடு செயும் வேடன் 327-4 (2) கண்ணிடந்து அப்பியது (1) அப்பியன்ற கண்ணயனுமே 374-7 (2) கானலைக்கும் மவன் கண்ணிடந்தப்ப 293-7 (3) வேடன் மலாாகு நயனம், காய்கணையினால் இடந்து ஈசனடிகூடு . காளத்தி மலையே 327-4 (3) கண்ணப்பர் ஈசன் அருள் பெற்றது (1) கண்ணப்பர்க் கருள்செய்த கயிலை எங்கள் அண்ணல் 367-7 (2) கானலைக்கும் மவன் கண்ணிடங் தப்பள்ே வானலைக்குங் தவத் தேவு வைத்தான் 293-7 (3) வேடன் ஈசனடிகூடு காளத்தி மலையே 827-4 3. குலச்சிறை நாயனர் (1) கணங்களாய் வரினுங் தமியாாய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால் குணங்கொடு பணியுங் குலச்சிறை 378-4 (2) குலச்சிறை 378-11 - (3) குலச்சின்ற கரு கிகின் றேத்த ........அண்ட நாயகன்தான்...... வீற்றிருந்த ஆலவாய் 378-10 (4) குலச்சிறை குலாவிகின் றேத்தும்...விடையன். ..ஆலவாய் 378-2 (5) குலச்சிறை குலாவும்...அண்ணல் ஆலவாய் 378-4 (6) குலச்சிறை...பணியும் அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன் 378-11 (7) குலச்சிறை பாவும்...அண்ணல் ஆலவாய் 378-6 (8) குலச்சிறை போற்ற ஆவணங்கொண்ட...அண்ணல் ಆಖ 8 378(9) கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை 378-2 (10) தொண்டாா யுள்ளார் திசைதிசை தோறும் தொழுது தன் குணத்தினைக் குலாவக் கண்டுநா டோறும் இன்புறுகின்ற குலச்சிறை 378-10 (11) நலமிலாாக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற குலமிலராகக் குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை 378-6 (12) நாவினங் கியல்பாம் அஞ்செழுத்தோதி நல்லராய் நல்லியல்பாகும் கோவணம் பூதி அாதனம் கண்டால் தொழுதெழு குலச்சிறை - 378-8 (13) வெற்றவே அடியார் +ఊఅ4 விருப்பினன் 378-2