பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 295. நா யன்மார்கள் (தேவார .கி 4. கோச்செங்கோட்சோழ நாயனர் (1) கோச்செங்கட்சோழன் வர்ணனை (1) குரிசில் செங்கண்ணவன் 277-1 12) கோடடைந்த மால் களிற்றுக் கோச்செங்களுன் 48-6 (3) செங்கட்பெயர் கொண்டவன் செம்பியர்கோன் 159-5 (4) செங்கண் நல் இறை 277-5 (5) செம்பியர் செய்யகண் இறை 277-2 (6) செம்பியர் செறிகழல் இறை 277-9 (7) செய்யகண் வளவன் 276-2 (8) செருவருந்திய செம்பியன் கோச்செங்கண் நிருபர் 308-கி (9) திறையுடை கிறைசெல்வன் 276-6 (2) சிலந்தியைச் கோச்செங்கட்சோழனுகப் பிறப்பித்ததும், அவனுக்கு அருளியதும் (1) கோச்செங்களும் கருள்செய்...சேய்ஞலூர்_ழேயவனே 48-6 (2) சிலந்தி செங்கட் சோழனுகச் செய்தான் 199-7 (8) செங்கட் பெயர்கொண்ட்வன் செம்பியர்கோன் அங்கட் கருணை பெரிதாயவனே 159-5 (3) கோச்செங்கட் சோழனும் அவன் கட்டிய கோயில்களும், அவன் பெயர் சொல்லப்பட்ட தலங்களும் (i) அம்பர்ப் பெருந்திருக் கோயில் (1) அம்பர் மாநகர்க் குரிசில் செங்கண்ணவன் கோயில் 277-1 (2) அம்பர்ச் செமபியர் செய்யகண் ணிறைசெய்த கோயில் 277-2 (3) அம்பர் மாநகர் இறைபுனை யெழில்வளர் இடம் 277-3 (4) அம்பர் மாநகர்ச் செங்கணல் லிறைசெய்த கோயில் 277–5 (5) அம்பர்ச் செம்பியர் செறிகழல் இறைசெய்த கோயில் 277-9 (ii) ஆனைக்கா செங்கட்பெயர் கொண்டவன் செம்பியர்கோன் அங்கட் கருணை பெரிதாயவனே...வெண்னவலுளாய் 159-5 ரி (iii) தண்டலை நீனெறி செருவருக்திய செம்பியன் கோச்செங்கண் கிருபர் தண்டலை ಕಿಣ್ಣಲ್ಟಿ 308-9 (iv) வைகன் மாடக்கோயில் (வைகலுக்கு மேற்றிசையிற் கோச்செங்களுன் கோயில் கட்டியது) - (1) வையகம் மகிழ்தர் வைகன் மேற்கிசைச் செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே 276-2.