பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்-3.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 295 நாயன்மார்கள் 93 C. (2) வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்களுன் செய் கோயிலே 276-4 s (8) வைகலில் கிறையுடை கிறைசெல்வன் செய்த கோயிலே 276-6 5. சண்டேசுர நாயனுர் (1) மண்ணி யாற்றில் மணலாலே இலிங்கம் தாபித்தது (1) தோத்திரமா மணலிலிங்கம் தொடங்கிய 324-8 (2) வந்த மணலாலிங்கம் மண்ணியின்கண் 62-4 (3) வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே 179-5 குறிப்பு: இது சண்டேசுரரைக் குறிக்கின்றது என்பர் சிலர். சடாயு செய்த் பூஜையையே இது குறிக்கும் என்று முழுப்பதிகத்தால் தோன்று கின்றது. - (2) பால் அபிஷேகம் செய்தது (1) ஆகிாையிற் பால் பாத்திரமா ஆட்டுதலும் 324-3 (2) ல்லபடி சேர்ந்தபால் கொண்டங் காட்டிட 3.12-7 (3) பீரடைந்த பாலதாட்ட 48-7 (4) மண்ணியின்கட் பாலாட்டும் சிங்தை செய்வோன் 62-4 (3) மலர்கொண்டு பூசித்தது கடிசேர்ந்தபோது மலரான கைக்கொண்டு 312-7 (4) தாதை கோபித்து இடையூறு செய்தது (1) சென்று தாகை உகுத்தனன் பாலையே 378-5 (2) பால்கொண்டங் காட்டிடத் தாதைபுண்டு முடிசேர்ந்த காலை 312-7 (3) பாலதாட்டப் பேணுதவன் தாதை வேரடைந்து பாய்ந்த தாளை 48-7 (4) பாலகட்டுஞ் சிந்தை செய்வோன் தன்கருமந் தேர்ந்து சிதைப்பான் வரும் அத் தந்தை 62.4 (5) சண்டேசுரர் தமது தந்தையின் முன்காலே யறும்படி மழுவால் வெட்டியது (1) சென்றுதாதை யுகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன் பாலயே வென்றிசேர் மழுக்கொண்டு முன்காலேயே வீட . வெட்டிட 373-5 (2) தாதை வேரடைந்து டிாய்ந்த காளை வேர்த் தடிந்தான் 48-7 (3) பால்கொண்டங் காட்டிடத் தாதைபண்டு முடிசேர்ந்த காலையற வெட்டிட 3.12-7 *