பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. சுந்தார் இறைவனிடம் அசதி ஆடல் 98. 5. ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் உள்ள க்கால் உகந்தேக்கவல்லார். 6. குடியாகப் பாடிகின்ருட வல்லார். 7. கமிழ்மாலை செம்மாந்திருந்து திருவாய் திறப்பார். 8. பாடல் கங் கையால் தொழுது தம் நாவின்மேற். Qлл үй வார். 9. பாடல் பத்து உன்னி இன்னிசை பாடுவார். 10. மடியாது கற்று இவை ஏத்த வல்லார். 11. மாலைகள் அஞ்சினேடஞ்சும் சிங்கையுள்ளுருகிச் செப்ப வல்லவர். 12. மாலை பத்தும் கெரித்த வண்ணம் மொழிய வல்லார். 18. வஞ்சியாது உரை செய்ய வல்லவர். 14. வன்ருெண்டன் செஞ்சொற் கேட்டுகப்பார். இவையே சுந்தார் திருப்பாட்டை ஒதுபவர், கேட்பவர் இலக்கணமாம் என்க. ஒகவேண்டிய, கேட்கவேண்டிய முறையைத் தலைப்பு 166-ல் காண்க. -- 128. சுந்தரர் இறைவனிடம் அசதி ஆடல் (140) |அச.கி ஆடல் மிக்குள்ள பதிகங்கள் 2, 5, 14, 18, 82, 86, 43, 44, 46, 49, 95] (i) உமக்கு ஆட்சேய அஞ்சுகின்ருேம் என்றது (2) இறைவா ! உமது தோலாடையின்மேல் சுற்றிக் கட்டி யுள்ள தும் பாம்பு ; கையிற் கொண்டதும் பாம்பு; உமது கையில் உள்ள . பாம்புக்கு ஐந்து படம் இருக்கின்றதே; அதைப் போகும்படி விடாதீர் ; உடுப்பதற்கு உடையும், - -o- --- " பதிக எண்.