பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 8. பாடுதற்கு மறை (வேகம்) அன்றி வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா ! 9. இளம்பிறை யன்றிச் குடுவதற்கு வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா எம்பிரானுக்கு ! ኖት 10. தெரிந்ததைக் கூறித் தம்மைப் போற்றி கின்ற வர்களின் துன்பத்தை எம்பிரான் களைந்தபோதிலும், அவரைப் பேயன், பித்தன் என்பார்கள் உலகோர்! . to . . . . . . . (ix) காகைக்காரோணத்துப் பெருமானேடு அசதி ஆடல் (46) காகைக்காரோணத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! 1. தேவியுடன் எருகேறிப் பூகங்கள் இசைபாட இடு பிச்சை வாங்குவதற்காக, நடு உச்சிப் பொழுதின் கொடுமையில், பல வீடுகளிற் புகுந்து திரிகின்றீர்; என் க்குப் பட்டாடைகளும் சந்ததிைகளும் கிடைக்கும்படி செய்யாது சும்மா நீர் இருப்பது என்ன வஞ்சனே கடல் விஷத்தை உண்ட மயக்கம் ஒரிடத்தில் இருக்க ஒட்டாமல் உமது புத்தியைக் கலக்குகின்றது போலும். 2. செக்தவர்தம் எலும்புகளை அணிந்து, மாட்டின் மீது ஏறித் திரிவீர்; உம்மிடத்தில் உள்ள செல்வப் பொருள் க்ளை மறைத்து வைத்துக்கொண்டீர்; என்னைக் கவனித்து ஒருநாள் கூட இரக்கம் கொள்ளமாட்டீர். m o 3. உம்முடைய படர் சடைகளை யும் பாம்புகளை யும் காட்டி என்னே வெருட்டி வேஷம் போட்டால் நான் எப்ப்டி உம்மை அணுக முடியும் அ. க ைல் பலகாலும் அலைகின்றேன். ■ - 4. இள ஆமையைப் பூண்டு, விடை ஏறிப் பொல்லாத வேஷங்களைப் பூண்டு எல்லாரும் காலும்படி இச்சக முகஸ்து தி). வார்த்தைகளைப் பேசிப் படுதலையிற் பலி காள்ளும் வழக்கத்தை நீக் விடமாட்டீர் போலும். -- Tபதிக "என்." _ I :ې ئ. اً ئ. =ي: . . to