225. வரலாறுகள் 245 ° (10 முல்லைவாயில் (வ்ட-திரு) வட கிருமுல்லைவாயிலில்-கழனியின் புதிய கறு பன க்கை அதுபவித்து வண்டுகள் இசைபாடும் ; தாமரை யின் மீது உறங்கின நண்டுகள் உலவும் சேற்றையுடைய செங் கெல் வயல்கள் சூழ்ந்து பொலிவுறும். 11:1).வண்டு 1. கரிய எருமைகள் நீரில் இறங்கக், கயல்மீன்கள் ாா மாைமலரை நெருங்கிப் பாய, (அம் மலரின் மீதிருந்த) வண்டின் கூட்டம் இரிந்து ஒடும் (கலயநல்லூர்). 2. அரும்பின் அருகே ஆண் வண்டுகள் (அருவ) செருங்க, சில வண்டுகள் பாட, மயில்கள் நடமாடும் பொழில் கழ்ங்க.து. கலயநல்லூர். ( ) வயல் பசுக்கூட்டத்தில்-ஏற்றின் (எருதின்) இடிகுரலை’க் கேட்ட வாளைகள் அஞ்சி ஒடக், கயல்மீன்கள் தாமரைக்குள் அ.தங்கும் வயல்கள். 225. வரலாறுகள் (243) ( ' ) கடல் கடைந்ததும் நஞ்சு பிறந்ததும் (வாக கி) கயிருகவும், மந்தாமலை மக்காகவும் கொண்டு, அ ர்களும் தேவர்களும் கடலைக் கடைந்தனர். காள கூட மி h-எரிநெருப்பென எழுந்தது. தேவர்கள் அஞ்சி முடி வார்; அது உலகை அழிக்கும் என்று கருதி அதை அபு காகச் சிவீபிரான் உண்ட்னர், (1) அமு தானது ர்ே எங்கனம் அமுகமாயிற்று, சொல்லியகுஞ்சு எனச் அவ' பானேக் கேட்க அவர் அது அங்கனம் ஆன அசலாற்றைச் சொன்னர் (திருவிழிமிழலையில்).
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/264
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை