பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ತ್ತಿರಿ. வினுக்கள் Ꮿ57 (11) தக்கன் வேள்வி | || தக்கன் முதலான பல தேவர்களைத் கண்டித்த அவர்க ளுடைய அங்கத்தைச் சிதைத்தருளிய செய்கை எக்காரணம் பற்றி! (12) தம்மான் தமது தலைவரை அறியாத சாதியார் உண்டோ . (உன்னை அறியாதார் யார் உளர் - என்றபடி). (13) தலைமாலை = - தலையிற் தலைமாலை பூண்டது ஏன் P (14) கஞ்சுண்டது -- தேவி அஞ்சி, மனம் வருந்த விடத்தை ஏன் உண்டாய்! (15) நாகக் கச்சு நாகத்தைக் கச்சாகப் புலித்தோல் மேல் ஏன் கட்டி யுள்ளாய்? (16) நாகப் பூண் ஒரு நாகத்தைப் பிடித்தாட்டிப் பூண்டதென்? (17) நீறு பூசுதல் - மெய் முற்றும் நீறு பூசியதென்ன காரணம்! (18) பலி - இறந்தார் தலையிற் பலி கொள்ளுதல் ஏன் அதற்காக விடையேறித் திரிவது ஏன் P (உன்) தேவி உலகு உய்ய வைக்க கச்சிக் காமகோட்டம் இருக்கும்போது, நீ போய் மார்ப்பிச்சை கொள்வது என்ன காரணம் வெண்டலையைக் கையில் ஏந்தி அழகிய நக்க உருவாய் மனைகள் தோறும் திரிகின்றது ஏன் ? (19) பாடும் புலவர் பாடும்புேலவர்க்கு 詹 அருள்புரியும் பொருள் எது ? தே. ஒ. க.-I-17