பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) (20) பிறப்பு பிறப்பின் பயன் யாது? (21) பிறை சூடியது பிறையைச் சூடிய காரணம் யாது P (22) புரம் முப்புரங்களை எரித்தது ஏன்? (23) புலித்தோல் புலித்தோலை அணிந்துள்ள தேன் ? (24) மறைநூல் மறைப்பொருனை உகந்து உரைத்தது ஏன் ? (25) முருகன் பூண்டி முருகன் பூண்டியில் எதன்பொருட்டு இருந்தீர் ! (26) யானையைச் செற்றது கேவி அஞ்ச யானையை அட்டது ஏன் P (27) விடைவாகனம் மதயானை இருக்க விடை ஏறுவது ஏன் ? (28) விண் வான காடர் ஏத்த விண்ணில் ஏன் உள்ளீர்! (29) வீடு 'வீடு என்பதன் பயன் யாது ? (30) வேதம் - வேகம் ஒதித் திரிவது என்ன காரணம். 2. பெருமானது அடையாளம் இதுதானே என்றும், பிறவற்றைக் குறித்தும் தொண்டர்களை வினவுதல் [254(2)] (l) அகப்பொருள். * . எனக்கு வந்துள்ள தளர்ச்சியைப் பெருமான் அறிவரோ ! |- (