பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. சாதி-குலம் 38 (4) பாணர் திருநீலகண்ட யாழ்ப்பாணர்-பாணர் குலத்தினர். (6) வணிகர் - * - - அமர்நீதி நாயனர்-வணிகர் குலத்தினர். (6) வேடர் - வித் # ப HH == கானவர், மறவர், வேடுவர், குற வேடுவர், வடுக வேடுவர்-என்பன நூலிற் கூறப்பட்டுள. 1. (திருமறைக்காட்டுக்கு அடுத்த) கோடிக்கரை : குழகர் கோயில்: இங்கிருந்த வேடர்கள் கொடியவர்கள், மிகவும் தீக் குணத்தவர், குற்றம் செய்பவர்கள். - 2. (ரீசைலம்) திருப்பருப்பதத்திலிருந்த வேடர்கள் : ஆண் யானைகள் ஒடிப்போய்ப் பெண்யானைகளின் கூட்டத் தில் திரிவதைக் கண்ட ((ஒடமுடியாமல்) ஒரிடத்திலேயே இருக்க வேண்டி வந்த) பெண் யானே ஒன்று தலையிறங்கி மிக வருந்துவதைக் கண்ட ாமுள்ள நற்குணமுள்ள (நீசைலத்து) வேடர்கள், இலைகளைக் கொண்டு தொன்னே செய்து அதிலே தேனைப் பிழிந்து அந்தப் பெண்யானைக்கு இனிப்புற ஊட்டுவர். - 8. திருப்புனவாயிலில் இருந்த வேடர்கள் அவ்வூர் வழியாக வரும் வியாபார் வணிகர் கூட்டத்துடன் எப்ப்ோ தும் போரிடுவர்; அந்த வேடர்களின் அம்புகளுக்குப் பயந்து மான் கூட்டங்கள் ஒடிப் புகுந்து மறையும். 4. திருமுருகன் பூண்டி வேடர்கள் : இவர்கள் பசுக் களைக் கொன்று தின்னும் பாவிகள்; பாபச் செயல் இன்னது என்று அறியாதவர்கள்; உயிர்க்கொலை பல செய்தவர்கள்; கிழிந்த கக்கல் உடையினர்; இடுப்பில் வாள் கட்டிவைத் திருப்பவர்கள் ; விரிந்த கலைமயிரினர் ; (முசுக்கள் (சுருங் குரங்கு) போல்பவர்; வெட்டென்று பேசுபவர் ; வன்கண். ணர்-(இரக்கம் န္ကုန္ကုန္အဖ္ရစ္ခ်ိဳ႕ရွိဳ႕ႏိုင္ငံမ္ယ္ဟိမ္ယ္ဟင္း வில்லைக் காட்டி வெருட்டி, கல் எறிந்து, # " மாசி அன்பு தே. ஒ. க.-I-8 -