பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ஆ () தேவார ஒளிநெறி (அப்பர்) Y) பவனி வீதி விடங்கனைக் கண்டிவள் தவனியாயின. வாறென்றன் தையலே 120-8 பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாதிருந்தாரே 19–5 பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மில் பிரிந்தார் 2:30-9 மணி.ஆரூர் நின்றங்கி கொள்ளக் கொள்ளப்...புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே 215-9 மதிலாரூர் புக்கங்கே மன்னினர் 272-8 முருட்டு மெத்தையில் முன்கிடத்தா முனம்...ஐவரை ஆசறுத் திட்டுநீர்...ஆரூர் அடைமினே 120-5 முழுதுலகில் வானவர்கள் முற்றுங்கூடி முடியால் உறவணங்கி முற்றும் பற்றி, அழுத பூசைசெய்ய இருக் 238–2 = + o- i. H 1. 38– கின்ருன் ஊர்போலும் ஆரூர்தானே வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் அணங்கன் ஆரூர் 21-4 வானவர்கள் துதிசெய்தேத்தும்...திருவாரூரில்-செல்வன் 213.2 24.7–8 வி Ք வாரூர் வழிபாட்டின் பயன் ஆரூர் அடிகொழப் பண்டை வல்வினை நில்லா பறையுமே 120-11 ஆரூர் அடி தொழுவார்க் கெலாம் உய்யலாம் அல்லல் ஒன்றிலே காண்மினே 120-12 ஆரூர் தொழல்வலங் கொண்டல் செய்வான் தோன்றினர் தோன்றினரே 53-1 ஆளுரைத் தாத்தே தொழுவார் வினை.வாயே 120–9 இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே ஆருயா என்றென்றே அலருகில்லே 244-1 இழைத்த நாள் எல்லை கடப்பதென்முல்...பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும்...அணிஆரூர் இடங்கொண்ட அழகா என்றும்.கூறுநெஞ்சே 244–5 சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்கவேண்டில்...ஆரூமா என்றே போற்ரு நில்லே 244-7 செடியேறு தீவினைகள் தீரும்வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே ஆரூரெம் அரசே!...கற்பகமே என் றென்றே கதரு நில்லே 244-2 நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே! ...ஆரூரா என்றென்றே அலருகில்லே 244-3 பாக கிக்குச் செல்வதொரு பரிசுவேண்டில்...ஆரூரா என்ே போற்ருநில்லே 244-7

  • ஆரூர் சப்தவிடங்கத் தலங்களுள் முதன்மையானது; கியாகேசர் வீதிவிடங்கர்-அசபா நடனம்.

1 தியாகராஜ மூர்த்தி விண்ணுலகம் விட்டுப் பிரிந்தது.