பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4GGг. P தேவார ஒளிநெறி (அப்பூர்) 145. வலம்புரம் தலவர்ணனை அருகெலாம் குவளைசெந்நெல் அகவிலை ஆம்பல் நெய்தல் தெருவெலாம் தெங்கும் மாவும் பழம்விழும் படப்பை எல்லாம் 55–8 குருகினம் கூடி ஆங்கே கும்மலிக் கிறகுலர்த்தி மருவலாம் இடங்கள் காட்டும் வலம்புரம் 55–8 கெருவெலாம் தெங்கும் மாவும் பழம்விழும் படப்பைவலம்புரம் 55.8 மங்குல் மகிதவழும் மாடவீதி வலம்புரம் 271-9 மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி வலம்புரம் 271–1 மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி வலம்புரம் 271-8 - வங்கமலி கடல்புடைசூழ் மாடவீதி வலம்புரம் 271-10 தலச்சிறப்பு அருளுறும் அடியரெல்லாம் அங்கையின் மலர்கள் எந்த மருளுறு தேங்கேட்டார் வலம்புரத் தடிகளாரே 55-5 நல்ல கலைகவின்ற மறையவர்கள் காணக்கானக், கடுவிடைமேற் பாரிடங்கள் குழக்காதல், மலேமகளும் கங்கையும் தாமும் எல்லாம், வலம்புரமே புக்கங்கே மன்னினரே 271-2 பண்மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிக் கிறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல...வலம்புரமே புக்கங்கே மன்னினரே 271-1 போவாரைக் கண்டடியேன் பின்பின்செல்லப், புறக்கணித்து... வாவாஎன உரைத்து மாயம்பேசி வலம்புரமே புக்கங்கே மன்னினரே 271-4 மங்கல மனையின் மிக்கார் வலம்புரத் தடிகளார் 55-7 வலம்புரமே புக்கங்கே மன்னினரே 271 வளைபயில் இளையாேத்தும் வலம்புரத் தடிகள் 55-4 வாக்கால் மறைவிரித்து மாயம்பேசி வலம்புரமே புக்கங்கே மன்னினரே 271-3 146. ഖിഖണ്ഡഥ தலச்சிறப்பு வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான்காண் 261 வானேர் ஏத்தும் வலிவலத்தான்காண் 261–10 147. வன்னியூர் (189) . தலவர்ணனை அயலெலாம் அன்ன மேயும் அந்தாமரை வயலெலாம் கயல்பாய் வன்னி யூசே 8 மணங்கமழ் மாடமாமதில் சூழ்வன்னி யூரரே - - - 1