பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅ0 தேவார ஒளிநெறி (அப்பர்) 156. வெண்ணெய் நல்லூர் தலச்சிறப்பு பெண்ணை அருட்டுறை 283 (; 157. வேட்களம் (155) தலச்சிறப்பு 7 சிட்டர் சேர் திருவேட்களம் காள்தொறும் இட்டத்தால் இனிதாக நினைமினே திருவேட்களம் தன்னையே 8 வேட்களம் கைகொழுசிட்டமாகி யிருமட நெஞ்சமே வேட்களம் சேர்மினே 1() வழிபாட்டின் பயன் அல்லல் இல்லை அருவினை தானில்லை...திருவேட்களம் o கைகொழ வல்லாகில் வழியது காண்மினே 1. குழ்க்கவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் ...திருவேட்களச் செல்வரே !] திருவேட்களம் கைகொழப் பட்ட வல்வினையாயின. பாறுமே { துன்பமில்லைத் துயரில்லே யாரிை..வேட்கள நன்னகர் இன்பன் சேவடி எத்தி யிருப்பதே 5 நன்று நாள் தொறும் நம்வின போயறம், என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம், சென்றுநீர் கிருவேட்களத் தள்ளுறை.சடையானைக் கொழுமனே 1 வேட்களங் கைதொழு திருப்பளு கில் எனக்கிடர் இல்லையே 2 வேட்களக் துறை வேதியன், பூக்கள் தொண்டவன் பொன்னடி போற்றினல், காப்பர் நம்மை 3 158. வேதிகுடி (90) தலவர்ணனை கொத்தன கொன்றை மணங்கமழும் கிருவேதிகுடி 4. செய்த்தலை வாளைகள் பாய்ந்துகளும் திருவேதிகுடி 2 செய்ய கமல மணங் கமழும் திருவேதிகுடி 9 செய்யினில் நீல மனங் கமழும் திருவேதிகுடி 1. திருவேதிகுடிச் சார்ந்த வயல் 7 கேனனங் கடிய வண்டுபயில் கிருவேதிகுடி 5. விரியும் பொழிலணி சேறுதிகழ் திருவேதிகுடி , 8. தலச்சிறப்பு நன்மலர் மேலவன் சேர் திருவேதிகுடி 3. வழிபாட்டின் பயன் திண்னென் வினைகளைத் தீர்க்கும் பிரான் திருவேதிகுடி {}.