பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.உ.அ தேவார ஒளிநெறி (அப்பர்) திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்(கு) அண்ணித் தாகும் அமுதினை பண்மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிக்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல வலம்புரமே புக்கங்தே மன்னினரே 10. தில்லைவாழ் அந்தணர் அந்தணர்தம் சிந்தையானை உலகுக் கெல்லாம் திருவுடை அந்தணர் (வாழ்கின்ற தில்லை) 11. நமிநந்தி யடிகள் ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா ரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி o திருவிளக் கிட்டமை நீன டறியுமன்றே நந்திக் கருள்செய்தாய் நீயே நந்திபணி கொண்டருளும் கம்பன் பெருஞ்செல்வம்...எய்தியும்...அடிகளும் ஆரூர் அகத்தினாயினும் அம்கவளப் பொடிகெ ாண் ட ணிைவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படிலே (பெருஞ்செல்வம் எய்தியும், ஊனமில்லா அடிகள் ஆரூர் அகத்தினராயினும், நந்தி (நமிநந்தி) புறப்படில் (தம்மைவிட்டுப் பிரியின்) அம்தவளப் பொடிகொண் ட்ணிவார்க்கு (தொண்டர்களுக்கு) இ ள்ஒக்கும்) பொடிக்கொண்டு பூசிப் புகுந் தொண்டர்பாதம் பொறுத்த பொற்பால், அடித்தொண்டன் நந்தி என்பானுளன் ஆரூர் 163–8 157–8 271-1 214–1 80–2 102–2 254-5 216–4 102.6 அமுதினுக்கே 102-4 139. நீதிவாக்கியங்கள், பழமொழிகள் (*உடுக்குறியுற்றன. அப்பர் காலத்தில் வழங்கிய பழமொழிகள்) அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம் அரவும் புனலும் உடையார் ஒருவர் தமர்காம் அஞ்சுவதியாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை அான் திருவடிகள் நினையமாட்டா...வாழ்வெலாம். மண்மேற் பிறந்தநாள் நாளல்ல 11-5 2-1 304–8.