பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்.அ தேவார ஒளிநெறி (அப்பர்) அல்லகண்டம் கொண்டடியேன் என்செய்கேனே எனவரும் பதிகம் 275 அலருகில்லே, கதருகில்லே எனவரும் பதிகம் 244 அவகிைல் அதிகை வீரட்டனமே எனவரும் பதிகம் 217 அவனென் எண்ணத்தானே? எனவரும் பதிகம் 277 அவனென் கண்ணுளானே' எனவரும் பதிகம் 221 அவனென் மனத்துளானே' எனவரும் பதிகம் 261 அழகுகள் (சிவனது) கூறும் பதிகம் 85, 168 ஆக்கிட்ரில் தான்தோன்றி அப்பனரே-எனவரும் பதிகம் 234 ஆமாத்தார் ஐயனரே எனவரும் பதிகம் 222 ஆருயிர்த் திருவிருத்தம் 84 ஆரூரில் அம்மான் தன்னை அறியா தடிநாயேன் அயர்த்தவாறே எனவரும் பதிகம் 242 ஆரூரிற் கண்டடியேன் அயர்த்தவாறே-எனவரும் பதிகம் 234.) *ஆன ஆனை எனவரும் பதிகம் 150 இடைமருது மேவி இடங்கொண் டாரே'- எனவரும் பதிகம் 230 இடைமருது மேவிய ஈசேைா - எனவரும் பதிகம் 229 இருவர் (அயன் - அரி) அறியாமையைக் கூறிய பதிகம் (இன்ன இன்ன தொண்டு செய்திலர் என் து) 203 இல்லை - இல்லை எனவரும் பதிகம் 40 இறைவன் - தேவி இருவரும் பாடல் தோறும் கூறப்பட்ட பதிகம் 3 இறைவன் எல்லாமாய் நிற்கும் நிலயைக் கூறும் பதிகம் :}()7 இறைவனை ஒருமை விகுதியிற் கூறிய பதிகங்கள் 214, 22] 262, 26: முதலிய இறைவனைக் காணும் வழியைக் கூறும் பதிகம் 274 இறைவனைப் பன்மை விகுதியிற் கூறிய பதிகங்கள் 223, 241, 272 முதலிய உபதேசப் பதிகம் 9, 162 (நெஞ்சுக்கு உபதேசம்) உலகுக்கு உபதேசம் 173, 182, 195, 197, 274 உலக மாயைகளை விளித்து அவைகளை வெருட்டும் பதிகம் 240 எந்தை பிரானிாே?-எனவரும் பதிகம் 209 எரியாடுமாறே-எனப் பாடல் தோறும் வரும் பதிகம் 22 எழுத்து வரிசையில் (இ ாண்டாம் பாடல் முதல்) பாடல்கள் தொடங்கும் பதிகம் 210 என்செய்வான் தோன்றினேனே -எனவரும் பதிகம் 78–79 என்மனத்தே வைத்தேனே -எனப் பாடல்களில் வரும் பதிகம் 7 என்றும்’, என்றும்’--எனவரும் பதிகம் | 244 + தி க்கடஆரில் அப்பருக்கு இறைவன் யானையாகத் தோன்றிய உள்ளக்குறிப்பு. கிரு. சிவக்கவிமணி அவர்கள் பெரிய புராண விரி வுரை - அப்பர் - பக்கம் 417.