பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_து அெ தேவார ஒளிதெறி (அப்பர்) இட்டும் அட்டியும் ஈதொழில் பூணிலென் இட்டம் ஈசன் என்னுதவர்க் கில்லையே ஈனமின்றி இருந்தவம் செய்யிலென். ஞானன் என்பவர்க்கன்றி நன்கில்லையே ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கிலென்... ஞானன் என்பவர்க்கன்றி நன்கில்லையே எட்டும் ஒன்றும் இரண்டும் அறியிலென் இட்டம் ஈசன் என்னதவர்க் கில்லையே ஒங்கு மாகடல் ஒதரீ ராடிலென் எங்கும் ஈசன் எனதவர்க் கில்லையே ஒதி அங்கமொாறும் உணர்கிலென் ஈசனை உள்குவார்க் கன்றி யில்லையே கங்கை ஆடிலென், எங்கும் ஈசன் எனதவர்க் கில்லையே காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்... ஈசன் என்பார்க்கன்றி யில்லையே காவிரி ஆடிலென்...எங்கும் ஈசன் எதைவர்க் கில்லையே கான(ம்)நாடு கலந்து திரியிலென் ஞானன் என்பவர்க்கன்றி நன்கில்லையே குன்றம் ஏறி இருந்தவஞ் செய்யிலென் என்றும் ஈசன் என்பார்க்கன்றி யில்லையே கூடவேடத்த ராகிக் குழுவிலென் அம்பலக் கூத்தனைப் பாடலாளர்க் கல்லாற் பயனில்லையே கொங்குதண் குமரித்துறை யாடிலென் எங்கும் ஈசன் எனதவர்க் கில்லையே கோடிதீர்த்தம் கலந்து குளித்தவை, ஆடிலுைம் அரனுக் கன்பில்லையேல், (ஒடும்) நீரினை ஒட்டைக் குடத்தட்டி, மூடி வைத்திட்ட மூர்க்கனே டொக்குமே சாத்திரம் கேட்கிலென் ...இட்டம் ஈசன் எனதவர்க் கில்லையே சென்றுநீரிற் குளித்துத் திரியிலென் என்றும் ஈசன் என்பார்க்கன்றி யில்லையே சற்றவஞ் செய்து வருந்திலென்...கழற் சேவடி பற்றிலாதவர்க்குப் பயன் இல்லையே சன்று நோற்கிலென்...ஈசன் என்பார்க்கன்றி யில்லையே, நீதிநூல்பல நித்தல் பயிற்றிலென்... ஈசனை உள்குவார்க்கன்றி யில்லையே பட்டராகிலென்...இட்டம் ஈசன் என்னுதவர்க் கில்லையே பட்டினி யாகிலென் ...ஈசன் என்பார்க்கன்றி யில்லையே 212-2} 212-6. 212-6 212-3 212-2 212-4 212-2 212-5 212-2 212-6. 212-8 212-7 212-2 212-9 212-3 212-8 212–10 212-8 212-4 212-3 212-8