பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. சிவபிரான் நடம் ஆடல் ஆதி" கொடிமலிந்த மதில் கில்லைக் கடத்தன் கண்டாய் 醬 சிற்றம்பலக் கடத்தன் fio, 8 சிற்றம்பலத்துக் கூத்தனிற் கடத்து வல்லார் உளரோ 81–6 சிற்றம்பலத்துக் கூத்தா 23-6 சிற்றம்பலத்துப் பெருகட்டமாடி 81–1 சிற்றம்பலத்தே ...ஆடுமாறே 23–3,5,9,10 சிற்றம்பலத்தே நிருத்தம் 23–2 சிற்றம்பலத்தே பையரின் ஆடல் 23–7 செம்பொனம்பலத் துண்ணின்ற (தானு) (அத்தன்) 115–4,5 சென்று தொழுமின்கள் கில்லையுள் சிற்றம்பலத்து நட்டம், என்று வந்தா யென்னும் எம்பெருமான் தன் திருக் குறிப்ப்ே 81-2 கில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசுங்கொல்லோ 23–4 தில்லைச் சிற்றம்பலத்தே அனைத்துகின் இலயம் 23–8 தில்லை நடமாடுங் தேவர் 295-1, 9 தில்லை மணி கிகழும் அம்பலத்தே மன்னிக் கூடத்தை ஆடுவான் புகுவதற்கு 24.7-3 தில்லையம்பலக் கூத்தன் 81-7, 115-3 தில்லையம்பலத்தாடி 114-10 தில்லையம்பலத்தாடுகின்ற அத்தா 23–1 கில்லையம்பலத்துக் கூத்தன் 81-5 தில்லை(யுட்) கடத்தன் 115-9, 10 கில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் 81–9 தில்லையுட் சிற்றம்பலத்து கட்டம் ஆட எடுக் கிட்ட பாதம் 81–10 ன்ே மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து கட்டம் 81–3 நீலமணி மிடற்ருன் கைஞ்குகின்ற ஆடல் கண்டாற் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே o 80–5 பாரிடங்கள் சூழ கட்டம் சிட்டாாய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம் 215-11 பாரோரும் விண்னேரும் பணிய கட்டம் பயில்கின்ற பரஞ் சுடாை...பெரும்பற்றப் புலியூரானை 214-8 புடை சூழ்ந்த பூதங்கள் வேதம்பாடப் புலியூர்ச் சிற்றம் பலத்தே நடமாடுவார் 264–5 பெருமருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும்பெரும்பற்றத் தண்புலியூர் மன்ருடிகாண் 289-5 பொன்னிஞல் எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தன் 115-8 கடன தரிசனச் சிறப்பு 1. திருவடி : கில்லைச் சிற்றம்பலவன் திருவடியைக் கண்டகண் கொண்டு மற்றினிக் காண்ப தென்னே • 80–2 தே. ஒ. செ.-I-2