பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F_உகள் தேவார ஒளிநெறி (அப்பர்) ஐகெரிங் த கமிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம் செய்வ தொன்றறிய மர்ட்டேன் 54 2 ஐயினுல் மிடறடைப் புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே . அகத்தார் கூடி, மையினுற் கண் எழுதி மாலைகுட்டி மயானத்தில் இடுவது 274-7 ஐவர் சங்கடம் பலவும் செய்ய அழிப்பய்ை வாழமாட்டேன் 52–2 கருமையிட் டாயஆனைக் கட்டமே கழிக்கின் றேன்.நான் 57-4, காலமான கழிவதன் முன்னமே 156-9 குழலையாழ் மொழியார் இசை வேட்கையால், உழலை யாக்கையை - யூனும் உணர்விலீர் 125-6 கூற்றம்வந்து குமைத்திடும் போதினில், தேற்றம் வந்து தெளிவுற லாகுமே 199–4 கோளுடைப் பிறவி 68–7 சங்கை யுள்ளதும் சாவதும் மெய் 19:3-4 சாமனை வாழ்க்கை யான சலம் 42-8 சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் 253–7 சுற்றமுங் துணைான் மடவாளொடு, பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர் 183-2 சுற்றமுங் துணையும் மனை வாழ்க்கையும் அற்றபோதனையார் அவர் 197-5 செத்தால் வந்துதவுவார் ஒருவர் இல்லை, சிறுவிறகால் i i H தீமூட்டிச் செல்லா நிற்பர் 275–1 தந்தை தாயொடு காமெனும் களைப்பந்தம் 183-4 தந்தையார் தாய்ஆர் உடன்பிறந்தார் தாமார் புத்திரார் தாந்தாம் ஆசே, வந்தவா றெங்கனே போமா றேதோ மாயமாம் இதற்கே தும் மகிழவேண்டாம் 306–10 தினைத்தனையோர் பொருளிலா உயிர்போங் கூட்டைப் பொரு ளென்று மிகவுன்னி மதியா லிங்க அனைத்துலகும் ஆளலாம் என்று பேசும் ஆங்காங் தவிர் நெஞ்சே 255–5 தேனை வென்ற சொல் லாளொடு செல்வமும், ஊனைவிட்டுயிர் போவதன் முன்னமே 197-8 ாடலை வாழ்வுகொண் டென் செய்திர் நாணிலிர், சுட லை சேர்வது சொற் பிரமாணமே, கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால், உடலினர் கிடந்தார்முனி பிண்டமே 203-4 நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய ஒண்ணு, அடுவன அஞ்சு பூதம் அவைதமக் காற்ற லாகேன் -- 76–10 காட்பட் டிருந்து இன்பம் எய்தலுற்று இங்கு சமன் தமரால் கோட்பட் டொழிவதன் முந்துறவே...அண்ணற்கு ஆட்பட்டு 106-3 கில்லா வாழ்வு நிலைபெறுமென் றெண்ணிப் பொல்லா வாறு செயப் புரியாது...கருவிலி...சேர்மினே 182-7