பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசள் தேவார ஒளிநெறி (அப்பர்) 10. முயலகனை அடக்கியது: அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார் பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப் பாாகத்தே பாஞ்சுடராய் நின்ற நாளோ 309-3 247-8 பொல்லாத முயலகன் கோபப்புன்மை ஆற்றுக் தகையன 100-7 FI 80. சிவபிரான் பலி ஏற்பது (1) பலி ஏற்பது, பலி உண்ணுதல், பலிக்குத் திரிதல் அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய் இாவனம் இாவனை, இடுவெண்டலை எங்கியை உண்பலிக் கென்று ழல்வோன் உலக்தார்தம் அங்கங்கொண்டு உழல்வானை எங்கும் பலி கிரிவர் கிறிபட உழிதர்வர் கையிலோர் கபாலமேந்தி...பலி கொள்வார் கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப் படுங்கண் ஒன்றிலாாய்ப் பலி தேர்ந்துண்பர் கோளுழுவை நீற்றில் துதைந்து கிரியும் பரிசு செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலும் தலைகலகை உண்டு தனியே திரிந்து தவ வாணராகி முயல்வர் தலை கை யேக் கிப் பலிதிரிந்துண்பர் தலையாலே பலிகேருங் தலைவனை தன்னடைந்தார் ஊனக நாறு முடைதலையிற் பலிகொள்வதும் தானகம் அழியவந்து தாம்பலி தேர்வர் பேர்லும் துஞ்சாப்பலி தேருங் தோன்ருல் துற்றவர் வெண் டலையில் நித்தம் பலிகொள்வர் பகலே ஒருவர் இடுவாரிடைப் பலிகொள்பவர்போல வங்கில் புகுந்து நடவார் பட்டவான் தலைகை ஏந்திப் பலிதிரிந்து பல்பலி தேரும் புராணனை பலி ஏற்ருர் பலிக்கென்றுழல்வார் கண்ணிட்டு வந்து மனை புகுந்தார் பலிக்கொண் டுழல்வானை பலிக்கோடித் திரிவார் | பலில்ொண் டென்றும் உண்டதும் இல்லை, சொல்லில் உண்டது நஞ்சு தன்னை பலிகெ ாள்ளும் பாம்பான் o 294-6 228–4 147-2 107-7 233-5 230–2 10–9 44-5 136-1 85-5 241-7 8-9 72-9 9-1 ... 86-4 53-6 218–8 17–5 230–1 97–3 57-3 210–14 223 97–2 121-7 310-7 62-5 7–5