பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுஉ தேவார ஒளிநெறி (அப்பர்) அரக்கன் ஆற்றல் அழித்த அரக்கன் உடல் செரித்தாய் அரக்கன் தன்னை நெரித்தானை அரக்கன் தோள்கள் இறுத்தானை # அரக்கன் முடி யிடியச் செற்ற சீராவக் கழலான அாக்கன் வல்லாட் டாங்கொழித்து அரக்கன் வலி ஒல்லையில் ஒழித்தான் , அரக்கனர் உடல் ஆங்கொர் விரலினல் நெரித்து அரக்கர்ை தலைபத்தும் அழிதா நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய பொருப்பனர் அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே அரக்கின்ை அடியாலும்...ஐயாறனே அருவரை அடர்ப்பர் போலும் அழுந்த ஊன்றி ஆண்மையும் வலியுங் சீர்ப்பார் அன்றாக்கன் ஐக்கான்கு தோளும் தாளும் சிரம்நெரித்த சேவடியாய் ஆதிமாமலே அன்றெடுத்தான் இற்று ஆர்த்தெழும் இலங்கைக்கோனை அருவரை அடர்ப்பர் போலும் ஆழ்ந்து போய் அலறவ் விரல் ஊன்றினன் இடர்க்கள் போற் பெரிதாகிய வண்ணமும் இரக்கமின்றி இறைவிரலால் தலை அாக்கினன் இராவணன் தன்வலி வாட்டுவித்த பொற்கழலான் இராவணன் நீண்முடி ஒற்றினுனை ஒருவிரலால் இராவணனை இடர் செய்தானை இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ இருபது தோள் அங்கு உலம் வைத்தவன் செங்குருதிப் புனலோட அஞ்ஞான்று அங்குலி வைத்தான் அடித்தாமரை இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த அழகன் இருபது தோளும் முடியும் எல்லாம் பத்துற் றுற நெரித்தாய் இல்ங்கை அரக்கர் கோனை நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும் இலங்கைக் கிறை அங்கமான இறுத்து இலங்கைக் கோன் மலங்க வரைக் கீழிட்டு இலங்கைக் கோனை அருவரைக்கீழ் அடர்த்தானை இலங்கைக் கோனை ஈடழிய இருபதுதோள் இறுத்தான் இலங்கைக் கோனை நெரித்தானை இலங்கைக் கோனை மதனழியச் செற்ற சேவடியினனை இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து இலங்கை மன்னன் இருபது தோளிற மலங்க, மால்வரை மேல்விால் வைத்தவர் 75–1() {}_1() 259–1 2633-1() 297–1() 213–1() 156 10 1855–1() 192-10 219–10 24}-1() 140–10 72–1() 55-10 245–10 201-10 72–10 146-11 141-10 133-10 101-10 207–11 24.6–10 2 17–10 102–10 8 –11 110-10 231-10 148–11 28.3.11 303 10 252 10 2:5-10 216–11 290–10 181–10