பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. வழிபாடு :-தேவர்கள்-கணங்கள் துதித்தல் முதலிய அம்பலக் கூடத்தனைப் பாட .பாஞ்சோதி பண்டரங்கா...இ என்றென்றே (ஏத்து) வானேர்க் கெல்லாம் அதிப்தியே ஆரமுதே...காலகாலா கற்பகமே என்றென்றே கதறுதல்) நாமங்களை ஒதுதல் ஈசன் பேர் பிதற்றிச் சீரடிமைத் திறத்துள் அன்பு செறிந்து சீர்கொள் நாமம் சிவனென் றாற்றுவார் நீறிட்டு நினைத்தல் | . நன்னறுஞ் சாங்திலும் நிறைய நீறணிவ்ார் நிச்சல் நீறணிவார் வெந்தறுே விளங்க (அணிதல்) பூக்கூடை சுமத்தல் பூப்பெய் கூடை புனைந்து (சுமத்தல்) பொய், பொக்கம் இலாமை பொய்யும் பொக்கமும் போக்கிப் (புகழ்தல்) மலர் பறித்தல், பூசித்தல் நக்கணைந்து நறுமலர் கொய்தல் புக்கணைந்து புரிந்தலர் (இடுதல்) மாங்க ளேறி மலர் (பறிததல்) முழுக்காட்டுதல் அலரும் நீரும் கொண்டாட்டித் (தெளிதல்) நிரம்ப நீர் சுமந்தாட்டி (நினைதல்) ங்ெய்யும் பாலுங் கொண்டாட்டி (நினைதல்) மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு (வழிபடுதல்) விளக்கிடுதல் முதலிய கை விளக்கொடு காமம் தண்ாறுஞ் சாந்தமும் எமமும் புனைவார் 180. வழிபாடு :-தேவர்கள்-கணங்கள் H. (சிவனும் தேவர்களும் என்னும் தலைப்பு 98-2ம் பார்க்க) அண்டர் தொழுதோது குடுகழல் அமரர்கள் தாம் அர்ச்சித் தேத்த இருக்தவன் காண் I_அன்கி 212-7 மையோர் ஏறே...எம்பெருமான் 244–9 244-8 304–8 205-3 205–5 205–8 208–8 208-3 208–4 208–1 208–1 208–6 208–2 208–6 208-4 253– 205–6 14-6 278–5