பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IFடசிக் உ தேவார ஒளிநெறி (அப்பர்) அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகனேர்வர் தேவாவரே 8-1 அறை கலந்த குழல் மொங்தை வீணை யாழும் அந்தரத்திற் இக்கருவர் அமரர் எத்த, மறைகலந்த மந்திரமும் நீகுங் கொண்டு வழிபட்டார் வாளைக் கொடுத்தியின்றே ஆழி வலவன் நின்றேத்தும் ஐய்ாறு இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வ்சுக்களோடு...வானவர் வணங்கி வாழ்த்த இந்திாதிை வானவர்...எடுத்தேத்தும் அந்திரன் இமையவர் எத்த நின்று இமையோர் கணங்கள் துதியோதி நின்று தொழலும் எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும் அத்திசையாம் ஐயாறர் எத்திசையும் வானவர்கள் தொழ நின்ருனே எங்தை நீ சாண மென்றங் கிமையவர் பாவி ஏத்த கணங்கள் போற்றிசைக்கும் காதலால் வானவர்கள் போற்றி என்றும் கடிமலர்கள் அவை அாவி எத்த நின்ற, பாதியோர் மாதினனை காலை எழுந்து கடிமலர் தாயன தாங்கொணர்ந்து, மேலை யமார் விரும்பும் இடம்.சோற்றுத்துறை கைப்போது மல்ர்தாவிக் காதலித்து வானேர்கள், முப்போதும் _முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வன சக்தி மலரிட் டணிந்து வானேர் எத்தும் தத்துவன அஞ்சாத கண்னர் தொழும் அஞ்ச வண்ணத்தர் அாமலாால் வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின... இன்னம் பரான்தன் இணையடியே தோத்திரங்கள் பல சொல்லி வானே ரேத்த நிறைந்தான நெருக்கியம்முடி நின்றிசை வானவர் இருக்கொடும் பணிந்தேத்த இருந்தவன் பாதம் இமையவர் பரவி எத்த பாதம் வானவர் பரவி எத்த பாதம் விண்ணவர் பரவி எத்த பிரமைேடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் போற்றிசைத்து விண்னேர் புகழக் கண்டேன் மந்திர மறையதோதி வானவர் வ்ணங்கி வாழ்த்த முக்கிய தேவர்கூடி முறைமுறை இருக்குச் சொல்லி ஏத்த வண்டுபடு மதுமலர்கள் தாவிநின்று வானவர்கள்...வணங்கி எத்தும் பண்டாங்க வேடனை +: 253–2 3–2 65-5 21-7 25–3 14–4 13-9 281-3 29–4 132–6. 296–2 85–1 7–3 246–4 17–3 100–3 279-6 194-10 24-5 24-6 24–3 304-6 290-8 65–5 29–4 296 –8 半 ஆழிவலவன்-கடலாசன் (திருவையாற்றிற் பூசித்தான்)-புராண வரலாறு.